Skip to content

இந்தியா

காவிரி…. கர்நாடக விவசாயிகளை காப்போம்…. அனைத்து கட்சி கூட்டத்தில் சிவகுமார் பேச்சு

காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க பெங்களூரு விதான சவுதாவில் அனைத்து கட்சி கூட்டம்  இன்று நடந்தது.  இதில் அம்மாநில முதல்வர்  சித்தராமையா, துணை முதல்வர்  டி.கே. சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரியும் பாஜக தலைவருமான… Read More »காவிரி…. கர்நாடக விவசாயிகளை காப்போம்…. அனைத்து கட்சி கூட்டத்தில் சிவகுமார் பேச்சு

சாதனை படைக்கபோகும் சந்திரயான் 3…. விஞ்ஞானிகள் யார், யார் …. தெரியுமா?

சந்திரயான்-3 இன்று மாலை சுமார் 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய நாடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சந்திரயான்-3ன் பாதுகாப்பான தரையிறக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. . இந்த இலக்கை அடைய நமது இஸ்ரோ விஞ்ஞானிகள்… Read More »சாதனை படைக்கபோகும் சந்திரயான் 3…. விஞ்ஞானிகள் யார், யார் …. தெரியுமா?

சந்திரயான் -3 வெற்றிக்கு….. உலகம் முழுவதும் பிரார்த்தனை

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது. இந்த தருணத்தை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. விக்ரம் லேண்டர் தரையிறங்கி, அதன்பின் ரோவர் வெற்றிகரமாக வெளியேறி செயல்பட்டால்,… Read More »சந்திரயான் -3 வெற்றிக்கு….. உலகம் முழுவதும் பிரார்த்தனை

காவிரி விவகாரம்….. பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

கர்நாடகா அரசு தமிழகத்திக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக… Read More »காவிரி விவகாரம்….. பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

காவிரி வழக்கு … உச்சநீதிமன்றம் 25ம் தேதி விசாரணை

  • by Authour

காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை.  இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது. டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டன.  தமிழகத்திற்கு மாதந்தோறும் தர வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு… Read More »காவிரி வழக்கு … உச்சநீதிமன்றம் 25ம் தேதி விசாரணை

உபி இடைத்தேர்தலில் பாஜகவின் மலிவான விளம்பரம்….எதிர்க்கட்சிகள் கண்டனம்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மவு மாவட்டத்தின் கோசி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் வேட்பாளர் தாரா சிங் சவுகன் அங்குள்ள… Read More »உபி இடைத்தேர்தலில் பாஜகவின் மலிவான விளம்பரம்….எதிர்க்கட்சிகள் கண்டனம்

தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் டெண்டுல்கா்

  • by Authour

தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்றவர்களை தேசிய அடையாளமாக தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. கடந்த ஆண்டு நடிகர் பங்கஜ் திரிபாதியை தேசிய அடையாளமாக ஆணையம் அங்கீகரித்திருந்தது. 2019… Read More »தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் டெண்டுல்கா்

4 மாதம் வெங்காயம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது… மராட்டிய மந்திரி பேச்சு

  • by Authour

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலும், உள்ளூர் சந்தைகளில் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையிலும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடைமுறையில்… Read More »4 மாதம் வெங்காயம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது… மராட்டிய மந்திரி பேச்சு

விமான பணிப்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்…. பயணி கைது

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியா நாட்டில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் 33 வயதான பெண், பணிப்பெண்ணாக இருந்தார். அந்த பணிப்பெண்ணை, விமானத்தில் பயணம் செய்த ஒருவர் அழைத்து… Read More »விமான பணிப்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்…. பயணி கைது

பருப்பு விலை உயர வாய்ப்பு…. அரிசி விலை குறையும்….. நிபுணர்கள் கணிப்பு

ஆகஸ்டு மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை சராசரியைவிடக் குறைவாகப் பெய்ததால் பருப்பு விலை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி 37 சதவீதம் அதிகரித்ததன் காரணமாகத்தான் சில்லறைப் பணவீக்கம் 15… Read More »பருப்பு விலை உயர வாய்ப்பு…. அரிசி விலை குறையும்….. நிபுணர்கள் கணிப்பு

error: Content is protected !!