Skip to content

இந்தியா

இந்திய படைகளை வெளியேற்றுவேன்… மாலத்தீவு அதிபராக பதவி ஏற்க உள்ள முய்சு சொல்கிறார்

  • by Authour

  இந்தியாவின் மிக அருகில் உள்ள குட்டித் தீவு மாலத்தீவு. இங்கு சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மொஹமத் முய்சு வெற்றி பெற்றார். இவர் சீன ஆதரவாளர் ஆவார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தின்போது … Read More »இந்திய படைகளை வெளியேற்றுவேன்… மாலத்தீவு அதிபராக பதவி ஏற்க உள்ள முய்சு சொல்கிறார்

மருத்துவத்துவத்தின் அதிசயம்…. பிறந்து 4 நாளே ஆன குழந்தையிடம் இருந்து உறுப்புகள் தானம்….

உடல் உறுப்புகள் தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மருத்துவமனையில், பிறந்து 4 நாள்களே ஆன பெண்  சிசு, மூளைச்சாவடைந்த நிலையில், அதன்… Read More »மருத்துவத்துவத்தின் அதிசயம்…. பிறந்து 4 நாளே ஆன குழந்தையிடம் இருந்து உறுப்புகள் தானம்….

டில்லி பெண் நிருபர் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள்…..26ம் தேதி தண்டனை அறிவிப்பு

கேரளாவை பூர்வீகமாக கொண்ட விஸ்வநாதன்-மாதவி தம்பதியின் ஒரே மகள் சவும்யா விஸ்வநாதன் (வயது 25). இவர் ஒரு பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியில்  டில்லியில் நிருபராக பணியாற்றி வந்தார். சவும்யா கடந்த 2008-ம் ஆண்டு… Read More »டில்லி பெண் நிருபர் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள்…..26ம் தேதி தண்டனை அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை ஜூலை மாதம்  முதல் முன்தேதியிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 48.67 லட்சம் மத்திய… Read More »மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

கோயில் விழா……23ம் தேதி மாலை திருவனந்தபுரம் விமான நிலைய சேவை நிறுத்தம்

  • by Authour

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலின் அல்பாசி ஆராட்டு விழா  வரும் 23-ந்தேதி நடக்க இருக்கிறது *  இந்தியாவில் எப்போதும் பரபரப்பாக செயல்படும் விமான நிலையங்களில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையமும் ஒன்று. இந்த… Read More »கோயில் விழா……23ம் தேதி மாலை திருவனந்தபுரம் விமான நிலைய சேவை நிறுத்தம்

திடீரென செம்மண் நிறத்தில் மாறிய புதுவை கடல்…. சுற்றுலா பயணிகள் பரபரப்பு

  • by Authour

கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுச்சேரி கடற்கரையைதான். இதனால் இங்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருப்பார்கள்.  இன்று காலை வழக்கம்போல புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும்… Read More »திடீரென செம்மண் நிறத்தில் மாறிய புதுவை கடல்…. சுற்றுலா பயணிகள் பரபரப்பு

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Authour

தன்பாலின ஈர்ப்பாளர்கள் உலகெங்கும் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் கடந்த 2018 ம் ஆண்டு தன்பாலின ஈர்ப்பு என்பது குற்றம் இல்லை என்று… Read More »தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கிடையாது… உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் …சோதனை ஓட்டம்…21ம் தேதி நடைபெறும்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சரித்திரம்… Read More »மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் …சோதனை ஓட்டம்…21ம் தேதி நடைபெறும்

தவறுகளை திருத்தி மீண்டு வருவோம்… இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டில்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது . அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில்… Read More »தவறுகளை திருத்தி மீண்டு வருவோம்… இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி

உ.பி. மாணவிக்கு பாலியல் சீண்டல்…. தட்டிக்கேட்டதால் 10 பேர் மீது துப்பாக்கிசூடு

உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் பிந்தோ கிராமத்தில் வசித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். அவர் தினந்தோறும் கல்லூரிக்கு நடந்து சென்று வந்துள்ளார். இந்நிலையில், ஜிதேந்திர திவாரி என்பவர் அந்த… Read More »உ.பி. மாணவிக்கு பாலியல் சீண்டல்…. தட்டிக்கேட்டதால் 10 பேர் மீது துப்பாக்கிசூடு

error: Content is protected !!