Skip to content

இந்தியா

பழிக்குப் பழி…” ஆபரேஷன் சிந்தூர்”… 17 பயங்கரவாதிகள் பலி!

இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பயங்கரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் காரணம் என்ன?.. பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ திருமணம் ஆன… Read More »பழிக்குப் பழி…” ஆபரேஷன் சிந்தூர்”… 17 பயங்கரவாதிகள் பலி!

சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தால்  இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அரசாணை வௌியிட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி… Read More »சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…

போர் மேகங்கள் திரண்டன…… இந்தியாவில் நாளை போர்க்கால ஒத்திகை

காஷ்மீரின்  சுற்றுலா  புத்துயிர் பெற்று  மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருந்தது.  ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக  காஷ்மீருக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். காஷ்மீர் மக்களும் மகிழ்ந்தனர்.  இந்திய அரசும்… Read More »போர் மேகங்கள் திரண்டன…… இந்தியாவில் நாளை போர்க்கால ஒத்திகை

ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் .… Read More »ஜனாதிபதி முர்மு சபரிமலை வருகிறார்

நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wநாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நடந்தது. இந்த தேர்வில் நாடு முழுவதும்… Read More »நீட் தேர்வில் மதுபானம் குறித்த கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்

நீட் தேர்வு: 1.9 லட்சம் பேர் ஆப்சென்ட்

நாடு முழுதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு, நேற்று மதியம் நடந்தது. நீட் தேர்வில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து,… Read More »நீட் தேர்வு: 1.9 லட்சம் பேர் ஆப்சென்ட்

பெயிலான மகனை செமயா கவனித்த பெற்றோர்- வாழ்த்துகள் குவிகிறது

கர்நாடக மாநிலத்தில்  எஸ்.எஸ்.எல்.சி.  தேர்வு முடிவுகள்  2 தினங்களுக்க முன் வெளியிடப்பட்டது.  தேர்வு முடிவு என்றால்   பலர் வெற்றி அடைவதும், சிலர் தோல்வி  அடைவதும், தோல்வி அடைந்தவர்களின் பெற்றோர் 2 தினங்களுக்கு பிள்ளைகளை திட்டுவதும்,… Read More »பெயிலான மகனை செமயா கவனித்த பெற்றோர்- வாழ்த்துகள் குவிகிறது

இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு காரணமானவர்கள் மீது கற்பனைக்கும்… Read More »இந்தியா தாக்கினால், 4 நாள் தாங்கமாட்டோம்: பாக் ராணுவம் அலறல்

போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது

இந்தியாவுடன் மோதலுக்கு இறங்கினால், நான்கு நாள் கூட, அதனால் தாக்குப்பிடிக்க முடியாது என சர்வதேச போர் தந்திர வல்லுனர்கள் கூறுகின்றனர்.பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான நிதி பற்றாக்குறையால் தவிக்கிறது. எந்த ஆட்சியும் முழு ஆட்சிக்காலத்தை நிறைவு… Read More »போர் வந்தால் பாக்., நாலு நாள் கூட தாங்காது

பலரின் தூக்கத்தை கலைத்த விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா- மோடி பேச்சு

கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைக்கப்பட்டது.விழிஞ்சம் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தம் நாட்டிலேயே மிக ஆழமானது. இது 3 கி.மீ தூரம்… Read More »பலரின் தூக்கத்தை கலைத்த விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா- மோடி பேச்சு

error: Content is protected !!