Skip to content

இந்தியா

ஓடும் காரில் இருந்து சிறுநீர் கழித்த 2 பேர் கைது

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சாகர் பஜார் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து 2 பேர் கதவை திறந்து சிறுநீர் கழித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்த… Read More »ஓடும் காரில் இருந்து சிறுநீர் கழித்த 2 பேர் கைது

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். நெல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி முதலாமாண்டு படிக்கிறார். கல்லூரிக்கு செல்ல கடந்த 8ம்தேதி நரசாபுரம்-தர்மாவரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு… Read More »ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை…டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு…

மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை

விறகு அடுப்பில் இருந்து தீப்பிடித்ததில் வயதான தம்பதியினர் பலி

திருவனந்தபுரம் பேரூர்க்கடை ஹரிதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்டனி (81). அவரது மனைவி ஷேர்லி (73). அவர்களது மகன் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் ஆன்டனியும், ஷேர்லியும் மட்டுமே வீட்டில் தனியாக… Read More »விறகு அடுப்பில் இருந்து தீப்பிடித்ததில் வயதான தம்பதியினர் பலி

பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி

  • by Authour

டில்லியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பணிக்கு வரவும், பணி முடிந்து திரும்பவும் போக்குவரத்து வசதி, அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு உட்பட… Read More »பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி

டில்லியில் 4 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

பிரபல ரவுடியான ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்தவர்கள், சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மிகப்பெரிய குற்றச்செயலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதனடிப்படையில், பீகார் காவல்துறையினரும் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரும் இணைந்து இன்று அதிகாலை… Read More »டில்லியில் 4 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

தெலுங்கானா…இடைதேர்தலில் 211 வேட்பாளர்கள் மனுதாக்கல்…

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி இந்தியாவில் 7 மாநிலங்களில் காலியாக உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ… Read More »தெலுங்கானா…இடைதேர்தலில் 211 வேட்பாளர்கள் மனுதாக்கல்…

தவறான ஊசி செலுத்தியதாக குற்றச்சாட்டு… குழந்தையின் கை பறிபோகும் அபாயம்

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில், கடந்த 5-ந்தேதி பாலேஷ்வர் பட்டி என்பவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் அங்கிருந்த நர்சுகள் குழந்தைக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை… Read More »தவறான ஊசி செலுத்தியதாக குற்றச்சாட்டு… குழந்தையின் கை பறிபோகும் அபாயம்

நாளை முதல் கேதார்நாத் கோவில் மூடல்

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது ‘சார் தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலங்களில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை… Read More »நாளை முதல் கேதார்நாத் கோவில் மூடல்

கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு தீ வைப்பு…300 பேர் மீது வழக்கு…

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு கோழி இறைச்சியை வெட்டி தரக்கூடிய ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டிருந்தது. இந்த தொழிற்சாலையால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள்… Read More »கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு தீ வைப்பு…300 பேர் மீது வழக்கு…

error: Content is protected !!