Skip to content

இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை- ஜனாதிபதி உரை

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம்.அந்த வகையில் 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது.… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை- ஜனாதிபதி உரை

கும்பமேளாவில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் மேளா… Read More »கும்பமேளாவில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் அறிவிப்பு

கும்பமேளாவில் இனி விவிஐபிக்கள் பாஸ் ரத்து- முதல்வர் யோகி அதிரடி உத்தரவு

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் உ.பி. அரசின் மீது… Read More »கும்பமேளாவில் இனி விவிஐபிக்கள் பாஸ் ரத்து- முதல்வர் யோகி அதிரடி உத்தரவு

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் அதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடர்  நாளை(31-ந்தேதி)  தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (பிப்ரவரி 1-ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன்… Read More »நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

கும்பமேளா துயர சம்பவம்: உ.பி. அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

  • by Authour

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.  தை அமாவாசையையொட்டி இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக  ஏராளமானோர்… Read More »கும்பமேளா துயர சம்பவம்: உ.பி. அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

உ.பி.கும்பமேளா நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில்  மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  தை அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்த ஒரே நேரத்தில்… Read More »உ.பி.கும்பமேளா நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு

இஸ்ரோவின் 100வது ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

  • by Authour

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. இந்த… Read More »இஸ்ரோவின் 100வது ராக்கெட்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

மத்திய நிதி அமைச்சருடன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

  • by Authour

100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,மனு அளித்துள்ளார்.இந்த சந்திப்பின்போது திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு… Read More »மத்திய நிதி அமைச்சருடன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வந்தது

இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டும் … Read More »உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வந்தது

பிரக்யாராஜ் மகா கும்பமேளா: அமித்ஷா புனித நீராடினார்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில்  12 வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா  கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே ஒன்றரை கோடி பக்தர்கள் புதின நீராடினர்.   கங்கை,… Read More »பிரக்யாராஜ் மகா கும்பமேளா: அமித்ஷா புனித நீராடினார்

error: Content is protected !!