Skip to content

இந்தியா

முதல் இதய மாற்று ஆபரேசன் செய்த டாக்டர் செரியன் மரணம்

இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர் செரியன், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்   நேற்று  இரவு  காலமானார். அவருக்கு வயது 82. மருத்துவர் செரியன், குழந்தைகள்… Read More »முதல் இதய மாற்று ஆபரேசன் செய்த டாக்டர் செரியன் மரணம்

அஜித், அஸ்வின் உட்பட 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

  • by Authour

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான விருதுகளை பெறுபவர்களின் பட்டியல் குடியரசு தினத்தை ஒட்டி நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி பத்ம… Read More »அஜித், அஸ்வின் உட்பட 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் கைது…

  • by Authour

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச. விளையாட்டு வீரரான இவர், இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இந்நிலையில் யோஷித ராஜபக்ச சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கில் இலங்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கடந்த… Read More »முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் கைது…

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.. நடந்தது என்ன?

  • by Authour

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடிப் போட்டி பஞ்சாப் மாநிலம் குருகாஷி பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உட்பட… Read More »பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்.. நடந்தது என்ன?

பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

பல்கலைக்கழக மாணவிகளுக்கான  அகில இந்திய கபடி போட்டி பஞ்சாபில்  நடந்து வருகிறது. இந்த போட்டியில்  தமிழக வீராங்கனைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது . நடுவர் தவறாக அளித்த தீர்ப்புக்கு தமிழக வீராங்கனை எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நடுவர்… Read More »பஞ்சாபில், தமிழக கபடி வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல்

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்! 10 பேர் பலி!

இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு பக்கம் பரவி வருகிறது. இதுவரை 40,000க்கும் அதிகமான ஏக்கர் நிலம், 12,000க்கும் அதிகமான கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு… Read More »அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்! 10 பேர் பலி!

மும்பை ரயில் விபத்து நடந்தது எப்படி? பலி 13 ஆக உயர்வு

  • by Authour

உ.பி. மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று புறப்பட்டது.  மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் பசோரே அருகே மகேஜி – பர்தாடே ரயில் நிலையங்களுக்கு இடையே… Read More »மும்பை ரயில் விபத்து நடந்தது எப்படி? பலி 13 ஆக உயர்வு

ரூ.83 கோடிக்கு வீட்டை விற்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ..

  • by Authour

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தற்போது தனது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை தற்போது விற்றுள்ளார்.  இந்த வீடு மும்பை ஓஷிவாரா பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு… Read More »ரூ.83 கோடிக்கு வீட்டை விற்ற பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ..

கர்நாடகம்: லாரி கவிழ்ந்து 11 பேர் பலி

  கர்நாடக மாநிலம்  ஹாவேரி மாவட்டத்தின் சவனூர் என்ற பகுதியில் இருந்து கும்தா சந்தைக்கு காய்கறிகளை விற்கச்  ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.  யெல்லாபூர் தாலுகாவில் உள்ள குல்லாபூர் கிராமத்திற்கு அருகில்  சென்றபோது உத்தர… Read More »கர்நாடகம்: லாரி கவிழ்ந்து 11 பேர் பலி

மே 25ம் தேதி- யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வு

  • by Authour

இந்தியா முழுவதும் கலெக்டர்,  காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட   குடிமைப் பணிகளில் சேர்வதற்கான  யுபிஎஸ்சி   தேர்வு  அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.  979 பணியிடங்களுகான  பிரிலிமினரி(முதல்நிலை) தேர்வு வரும் மே 25ம் தேதி நடக்கிறது. இன்று முதல்… Read More »மே 25ம் தேதி- யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வு

error: Content is protected !!