Skip to content

இந்தியா

பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து… 9 பேர் பலி…

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் காய்கறி ஏற்றிக்கொண்டு அதிகாலை நேரத்தில் ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. அந்த லாரியில் மொத்தம் 25 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. குல்லாபுரா என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த போது… Read More »பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து… 9 பேர் பலி…

டிரம்ப் அறிவிப்பால் அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும்- ரகுராம் ராஜன் கருத்து

  • by Authour

 “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கட்டணத் திட்டங்கள் சர்வதேச பொருளாதார உறுதித்தன்மையை பாதிக்கும், செலவுகளை அதிகரிக்கும், அந்நிய முதலீடுகள் வருவதை மட்டுப்படுத்தும்” என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »டிரம்ப் அறிவிப்பால் அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும்- ரகுராம் ராஜன் கருத்து

புதுவை சட்டமன்றம் முற்றுகை: மாணவிக்கு நீதிகேட்டு மகளிர் காங். போராட்டம்

  • by Authour

புதுவை காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அத்துமீறினர். இது தொடர்பாக காலாப்பட்டு போலீஸார் வழக்குப்பதிந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மாணவியிடம் ஏன் புகார்… Read More »புதுவை சட்டமன்றம் முற்றுகை: மாணவிக்கு நீதிகேட்டு மகளிர் காங். போராட்டம்

கேரள சட்டசபையிலும் யுஜிசிக்கு எதிராக தீர்மானம்

  • by Authour

 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். யுஜிசி இந்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்… Read More »கேரள சட்டசபையிலும் யுஜிசிக்கு எதிராக தீர்மானம்

கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஆயுள் தண்டனை எதிர்த்து அரசு மேல்முறையீடு

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில் ஆயுள் தண்டனை எதிர்த்து அரசு மேல்முறையீடு

உபியில் 4 கொள்ளையா்கள் சுட்டுக்கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஜின்ஜானா பகுதியில் இன்று அதிகாலை சிறப்பு போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது  இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சண்டையில், முஸ்தபா… Read More »உபியில் 4 கொள்ளையா்கள் சுட்டுக்கொலை

சட்டீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர்

சட்டீஸ்கர் மாநிலம் ஹரியபெண்ட் மாவட்டத்தில் ஒடிசா எல்லையையொட்டிய வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அங்கு  எஸ்.டி.எப்.  பாதுகாப்பு படையினர்  சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது,… Read More »சட்டீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் என்கவுன்ட்டர்

கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை- குற்றவாளிக்குஆயுள் சிறை

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை- குற்றவாளிக்குஆயுள் சிறை

காதலனை கொன்ற கிரிஷ்மாவுக்கு தூக்கு தண்டனை – கேரள கோர்ட் அதிரடி

  • by Authour

கேரள மாநிலம்  பாறசாலையை சேர்ந்தவர் ஷரோன் ராஜ், குமரி மாவட்டம் நெய்யூரில்   உள்ள  கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார். இதற்கிடையில், கிரீஷ்மாவுக்கு மற்றொரு… Read More »காதலனை கொன்ற கிரிஷ்மாவுக்கு தூக்கு தண்டனை – கேரள கோர்ட் அதிரடி

நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது

மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், ‘சத்குரு ஷரண்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில், பாலிவுட் நடிகர் சயீப் அலிகான்(54) குடும்பத்துடன் வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலி கான் வீட்டுக்குள் கடந்த ஜன., 16ம் தேதி… Read More »நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்தியவர் கைது

error: Content is protected !!