Skip to content

இந்தியா

கர்நாடக சட்டமன்ற தேர்தல் செலவு ரூ. 440 கோடி

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர்… Read More »கர்நாடக சட்டமன்ற தேர்தல் செலவு ரூ. 440 கோடி

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…. திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம்

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தற்போது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.  cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை… Read More »சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு…. திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம்

குழந்தையை கொல்ல முயற்சி…. 21வயது கணவர் மீது 41வயது நடிகை புகார்

பிரபல இந்தி டிவி நடிகை சந்திரிகா சாஹா(41). சப்னே சுஹானே லடக்பான் கே’ ‘அதாலத்’, ‘சி.ஐ.டி. மற்றும் ‘சவ்தான் இந்தியா: கிரைம் அலர்ட்’, உள்பட பல டிவி தொடர்களில் நடித்து உள்ளார். சந்திரிகா விவாகரத்து… Read More »குழந்தையை கொல்ல முயற்சி…. 21வயது கணவர் மீது 41வயது நடிகை புகார்

நாளை வாக்கு எண்ணிக்கை……மஜத கட்சிக்கு ஏக கிராக்கி…..வெளிநாடு பறந்தார் குமாரசாமி

கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் மொத்தம் 73.19 சதவீத… Read More »நாளை வாக்கு எண்ணிக்கை……மஜத கட்சிக்கு ஏக கிராக்கி…..வெளிநாடு பறந்தார் குமாரசாமி

ராகுலுக்கு தண்டனை வழங்கிய சூரத் நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தம்…. உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஊழல் செய்துவிட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி… Read More »ராகுலுக்கு தண்டனை வழங்கிய சூரத் நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தம்…. உச்சநீதிமன்றம்

சிபிஎஸ்இ பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு….. சென்னை மண்டலம் 97.40% தேர்ச்சி

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை பிளஸ் 2… Read More »சிபிஎஸ்இ பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு….. சென்னை மண்டலம் 97.40% தேர்ச்சி

ஓடும் காரில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்…. திரிபுராவில் பயங்கரம்

திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டம் அமடாலி பைபாஸ் சாலையில், ஒரு இளம்பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தநிலையில், அந்தப் பெண் சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது… Read More »ஓடும் காரில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்…. திரிபுராவில் பயங்கரம்

டூவீலரில் இளம்பெண்ணுடன் பயணம்… ஹெல்மெட் அணியாததால் மனைவியிடம் சிக்கிய கணவன்…

கேரள மாநிலத்தில், தனது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட டூவீலரில் ஹெல்மெட் அணியாத நபர் ஒருவர் வேறு ஒரு பெண்ணுடன் பயணம் செய்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்ததால், இந்த புகைப்படங்கள் வாகனத்தின்… Read More »டூவீலரில் இளம்பெண்ணுடன் பயணம்… ஹெல்மெட் அணியாததால் மனைவியிடம் சிக்கிய கணவன்…

கேரளா ரயில் எரிப்பில் தொடர்பா? டில்லியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

கேரள மாநிலம்  ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி கடந்த ஏப்ரல் 2-ந்தேதி எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே சென்றபோது, அதில் பயணித்த நபர் ஒருவர்,… Read More »கேரளா ரயில் எரிப்பில் தொடர்பா? டில்லியில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

பலாத்காரம் செய்து 30 குழந்தைகள் கொலை……டில்லி கொடூரன் கைது

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார். இவரது குடும்பத்தினர் வேலை தேடி டில்லிக்கு வந்தனர்.  புறநகர் பகுதியில் தங்கிய அவர்கள் அப்பகுதியில் கூலிவேலை செய்து வந்தனர். ரவீந்திரகுமார் வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாக… Read More »பலாத்காரம் செய்து 30 குழந்தைகள் கொலை……டில்லி கொடூரன் கைது

error: Content is protected !!