Skip to content

இந்தியா

மராட்டிய அரசின் தகுதி நீக்க வழக்கு…. பெரிய அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்

மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்து, பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைத்தது. இந்த விவகாரம் தொடர்புடைய… Read More »மராட்டிய அரசின் தகுதி நீக்க வழக்கு…. பெரிய அமர்வுக்கு மாற்றியது உச்சநீதிமன்றம்

மாநில அரசுக்கு தான் அதிகாரம் ……கவர்னருக்கு கிடையாது…..உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி

தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இங்கு மத்திய குடிமைப்பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இதனால் பணி நியமனம், பணி… Read More »மாநில அரசுக்கு தான் அதிகாரம் ……கவர்னருக்கு கிடையாது…..உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி

மெட்ரோ ரயிலில் முத்தமழையில் நனைந்த காதல்ஜோடி…. சக பயணிகள் அதிர்ச்சி

டில்லி மெட்ரோ ரெயிலில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொது இடம் என்று கூட பாராமல் சில பயணிகள் அத்துமீறி பாலியல் சேட்டையில் ஈடுபட்டது, சில… Read More »மெட்ரோ ரயிலில் முத்தமழையில் நனைந்த காதல்ஜோடி…. சக பயணிகள் அதிர்ச்சி

பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

கேரள மாநிலம், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் போதைக்கு அடிமையான சந்தீப் என்பவரால், மருத்துவர் வந்தனா தாஸ் (24)கொடூரமாக கத்திரிக்கோலால் குத்தி கொல்லப்பட்டார்.  அவருடைய உடலில் 11 காயங்கள் இருந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில்… Read More »பெண் டாக்டர் கொலை…..கேரளாவில் மருத்துவர்கள் ஸ்டிரைக்

கர்நாடக தேர்தல்….72.67% வாக்குப்பதிவு

கர்நாடக சட்டசபைக்கு  நேற்று  ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.  224  தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. திட்டமிட்டப்படி ஓட்டுப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை நடந்தது.  மொத்தம் 1½ லட்சம்… Read More »கர்நாடக தேர்தல்….72.67% வாக்குப்பதிவு

மோகா மிகத்தீவிர புயலாகிறது…… 14ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

அந்தமான் அருகே தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இது நேற்று காலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.  இந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வுமண்டலம் மேலும்… Read More »மோகா மிகத்தீவிர புயலாகிறது…… 14ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

கர்நாடகாவில் தொங்கு சட்டசபை? கருத்துக்கணிப்புகளால் பரபரப்பு…

கர்நாடகாவில் 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிந்த கையோடு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. இங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை.… Read More »கர்நாடகாவில் தொங்கு சட்டசபை? கருத்துக்கணிப்புகளால் பரபரப்பு…

ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம். ஒரு சமூக ஆர்வலரும் கூட. மேலும் ஒரு விலங்கு பிரியர். எந்தத் தவறும் தன் கவனத்திற்கு வந்தாலும், அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க தவறாதவர். சமீபத்தில், ஒரு கொடூர… Read More »ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

கர்நாடகத்தில் காங். ஆட்சி உறுதி…. சித்தராமையா பேட்டி

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், வருணா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான சித்தராமையா இன்று 11-50 மணி அளவில் தமது சொந்த ஊரான சித்தராமன உண்டி கிராமத்தில் வாக்குச்சாவடி 86 ல் வாக்களித்தார்.  இதில் விசேஷம்… Read More »கர்நாடகத்தில் காங். ஆட்சி உறுதி…. சித்தராமையா பேட்டி

கர்நாடகா…. மதியம் 1 மணி வரை 44.16% வாக்குப்பதிவு

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் இன்று நடக்கிறது. 224  தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில்  பல இடங்களில் மழை பெய்ததால் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. பின்னர்… Read More »கர்நாடகா…. மதியம் 1 மணி வரை 44.16% வாக்குப்பதிவு

error: Content is protected !!