Skip to content

இந்தியா

கர்நாடகம்…2 மணி நேரத்தில் 7.92% வாக்குப்பதிவு… மழையால் மந்தம்

கர்நாடகத்தில் இன்று பொதுத்தேர்தல் நடக்கிறது. 224 தொகுதிகளிலும்  வாக்குப்பதிவு  பலத்த பாதுகாப்புடன் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 9 மணி வரை, அ தாவது 2 மணி நேரத்தில் 7.92%… Read More »கர்நாடகம்…2 மணி நேரத்தில் 7.92% வாக்குப்பதிவு… மழையால் மந்தம்

ம.பி….. பாலத்தை உடைத்துக்கொண்டு பாய்ந்த பஸ்…. 23 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் கார்கோனில் உள்ள பாலத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர். பாலத்தில் இருந்து பஸ்  தரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்து… Read More »ம.பி….. பாலத்தை உடைத்துக்கொண்டு பாய்ந்த பஸ்…. 23 பேர் பலி

மனசாட்சியுடன் வாக்களியுங்கள்…. நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி… Read More »மனசாட்சியுடன் வாக்களியுங்கள்…. நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட்

கர்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…..

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு  இன்று ஒரே கட்டமாக தேர்தல் நட க்கிறது. காலை 7  மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கியது. காலை முதலே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள்.மாலை 6… Read More »கர்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…..

கர்நாடகாவில் பிரசாரம் ஓய்ந்தது… நாளைமறுநாள் ஒரே கட்ட தேர்தல்…

கர்நாடக சட்டசபைக்கு நாளைமறுநாள் (10ம் தேதி) தேர்தல் நடக்கிறது. கடந்த 1 மாதமாக பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கடைசி நாளான இன்று தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி… Read More »கர்நாடகாவில் பிரசாரம் ஓய்ந்தது… நாளைமறுநாள் ஒரே கட்ட தேர்தல்…

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு மேற்கு வங்கத்தில் தடை…

‘தி கேரளா ஸ்டோரி’ பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. கேரளத்தில் உள்ள இந்து, கிறிஸ்தவ இளம் பெண்களை  இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி,  அங்கிருந்து ஈராக், சிரியா போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான… Read More »‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு மேற்கு வங்கத்தில் தடை…

கூகுல் மேப்பை பார்த்து கடலுக்குள் சென்ற போதை பெண்…. வீடியோ வைரல்…

கூகுள் மேப்ஸ் மூலம் குடிபோதையில் ஒரு பெண் காரை ஓட்டி கடலுக்குள் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  காரில் பயணித்த அவர், கூகுள் மேப்ஸ் மூலம் வாகனத்தை ஓட்டி வந்தார். ஆனால்… Read More »கூகுல் மேப்பை பார்த்து கடலுக்குள் சென்ற போதை பெண்…. வீடியோ வைரல்…

அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு… உச்சநீதிமன்றம் சர்ட்டிபிகேட்

வட மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை குறிப்பாக தமிழகம் மற்றும் பீகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை இணைக்கவும் ரத்து… Read More »அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழ்நாடு… உச்சநீதிமன்றம் சர்ட்டிபிகேட்

கேரள படகு விபத்தில் 22 பேர் பலி… நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின்… Read More »கேரள படகு விபத்தில் 22 பேர் பலி… நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

வங்க கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் மோகா

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிய நிலையில், இடையிடையே பரவலாக மழையும் பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து இருக்கிறது. வாட்டி வதைக்கும் கத்தரி வெயில் காலம் தொடங்கினாலும் கடந்த 2 நாட்களாக வெயிலின்… Read More »வங்க கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் மோகா

error: Content is protected !!