Skip to content

இந்தியா

டெலிவரி பாயுடன் டூவிலரில் பயணம் செய்த ராகுல் …. படங்கள்…

கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்துக் கட்சி தலைவர்களும் கடைசி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா,… Read More »டெலிவரி பாயுடன் டூவிலரில் பயணம் செய்த ராகுல் …. படங்கள்…

குஜராத்தில் 41ஆயிரம் பெண்கள் மாயம்…. குற்ற ஆவண காப்பகம் தகவல்

குஜராத் மாநிலத்தில், 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு 7,105 பெண்களும், 2017-ம் ஆண்டு 7,712 பெண்களும், 2018-ம் ஆண்டு 9,246 பெண்களும், 2019-ம் ஆண்டு… Read More »குஜராத்தில் 41ஆயிரம் பெண்கள் மாயம்…. குற்ற ஆவண காப்பகம் தகவல்

இந்தியாவுக்குள் 120கி.மீ. தூரம் நுழைந்த பாக். விமானம்… திடீா் பரபரப்பு

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ‘போயிங் 777’ ரக விமானம், கடந்த 4-ந் தேதி இரவு 8 மணியளவில், வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது.  அந்த… Read More »இந்தியாவுக்குள் 120கி.மீ. தூரம் நுழைந்த பாக். விமானம்… திடீா் பரபரப்பு

கர்நாடகத்தில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

224 தொகுதிகளை கொண்ட   கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி(புதன்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 வாரங்களாக காங்கிரஸ், பாஜக மதசார்பற்ற ஜனதாப தளம் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில்… Read More »கர்நாடகத்தில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது

கேரளாவில் சுற்றுலா படகு, கடலில் கவிழ்ந்து 22 பேர் பலி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர்… Read More »கேரளாவில் சுற்றுலா படகு, கடலில் கவிழ்ந்து 22 பேர் பலி

490 நகரங்களில் 20.87 லட்சம் பேர் “நீட்” எழுதினர்…

அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்… Read More »490 நகரங்களில் 20.87 லட்சம் பேர் “நீட்” எழுதினர்…

கம்பீருடன் மோதல்…. நான் நிரபராதி… ரூ.1கோடி அபராதமா?பிசிசிஐக்கு கோலி கடிதம்

லக்னோவில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சேர்ந்த கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த மோதல்… Read More »கம்பீருடன் மோதல்…. நான் நிரபராதி… ரூ.1கோடி அபராதமா?பிசிசிஐக்கு கோலி கடிதம்

கேரள கிழடுகளை குறிவைத்து பணம் பறிக்கும் அஸ்வதி…. அமைச்சரும் தப்பவில்லை

கேரள மாநிலம்  திருவனந்தபுரம் பூவார் காஞ்சிரம்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் முருகன் (68) மனைவி இறந்த பிறகு, மாற்றுத்திறனாளி மகனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு… Read More »கேரள கிழடுகளை குறிவைத்து பணம் பறிக்கும் அஸ்வதி…. அமைச்சரும் தப்பவில்லை

தலைவர் பதவியில் நீடிக்க சரத்பவார் சம்மதம்…..

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.… Read More »தலைவர் பதவியில் நீடிக்க சரத்பவார் சம்மதம்…..

63 வயதில் மருத்துவம் படிக்கும் காரைக்கால் அம்மையார்

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற திரைப்படத்தில், தந்தையின் கனவை நினைவாக்க வயது முதிர்ந்த கமல்ஹாசன் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பார். அது  கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும்,  நிறுவாழ்க்கையிலும் அதுபோல நடக்கத்தான் செய்கிறது. 63 வயது மூதாட்டி … Read More »63 வயதில் மருத்துவம் படிக்கும் காரைக்கால் அம்மையார்

error: Content is protected !!