Skip to content

இந்தியா

கர்நாடக சட்டமன்ற தேர்தல்…. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்

  • by Authour

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம்… Read More »கர்நாடக சட்டமன்ற தேர்தல்…. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல்

“தாதா எம்.பி.” சுட்டுக்கொலை… இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல்…

உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது. ரவுடியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார். இவர் 2004 முதல் 2009 வரை எம்.பி.யாக இருந்த நிலையில் இவர் மீது… Read More »“தாதா எம்.பி.” சுட்டுக்கொலை… இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல்…

கர்நாடகம்… ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பெங்களூரு புலிகேசி நகர், கோலார் தங்கவயல் உள்பட 3 தொகுதிகளில்… Read More »கர்நாடகம்… ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு

டில்லி கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு…பெண் காயம்

டில்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடையில் வந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய… Read More »டில்லி கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு…பெண் காயம்

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்…..புதுச்சேரியில்

  • by Authour

1 முதல், 8-ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும் என்று புதுச்சேரி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, புதுச்சேரி பள்ளி கல்வித்துறை… Read More »1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்…..புதுச்சேரியில்

சத்தீஸ்கர்…..திருமண வீட்டில் திராவகம் வீச்சு….மணமக்கள் உள்பட 12பேர் கருகினர்

சத்தீஸ்கர் மாநில பஸ்தார் மாவட்டம், ஜோட் அம்பால் கிராமத்தில்   டாம்ருதர் பாகெல் (வயது 25) , சுனிதா காஸ்யப் (19) ஆகியோரின் திருமணம் நேற்று முன்தினம் மணமகள் வீட்டில் நடந்தது. இந்த திருமணத்தில் விருப்பமில்லாத… Read More »சத்தீஸ்கர்…..திருமண வீட்டில் திராவகம் வீச்சு….மணமக்கள் உள்பட 12பேர் கருகினர்

ஜனநாயகத்திற்கு கருப்பு நாள்… ராகுல் மனு தள்ளுபடி குறித்து மெகபூபா முப்தி கருத்து

ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும்… Read More »ஜனநாயகத்திற்கு கருப்பு நாள்… ராகுல் மனு தள்ளுபடி குறித்து மெகபூபா முப்தி கருத்து

வெளிநாடு தப்ப முயன்ற அம்ரித்பால் சிங் மனைவி ஏர்போட்டில் சிக்கினார்

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி லவ்பிரீத் சிங். வழக்கு ஒன்றில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரை மீட்க, அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் பயங்கர… Read More »வெளிநாடு தப்ப முயன்ற அம்ரித்பால் சிங் மனைவி ஏர்போட்டில் சிக்கினார்

எடப்பாடி பழனிசாமி…. அதிமுக பொதுச்செயலாளர்….. தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இதில் பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். இந்த முடிவுகள் குறித்து தேர்தல்… Read More »எடப்பாடி பழனிசாமி…. அதிமுக பொதுச்செயலாளர்….. தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்….செப்டம்பரில் செயல்படும்….. ஜெகன்மோகன்அறிவிப்பு

ஆந்திர மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி விஜயவாடா அருகில் இருக்கும் அமராவதியை ஆந்திர மாநில தலைநகராக அறிவித்தது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் அங்கு சட்டமன்றம், தலைமை… Read More »ஆந்திர தலைநகர் விசாகப்பட்டினம்….செப்டம்பரில் செயல்படும்….. ஜெகன்மோகன்அறிவிப்பு

error: Content is protected !!