Skip to content

இந்தியா

கர்நாடகா….மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்…. ஓபிஎஸ் அறிவித்தார்

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது.  கர்நாடகத்தில் ஏற்கனவே புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில்  அன்பரசனை வேட்பாளராக எடப்பாடி… Read More »கர்நாடகா….மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்…. ஓபிஎஸ் அறிவித்தார்

ஐஸ்வர்யா ராய் மகளுக்கு அரியவகை நோயா?யூடியூபர்கள் மீதான வழக்கு இன்று விசாரணை

அமிதாப் பச்சனின் பேத்தியும் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சனுக்கு 12 வயதாகிறது. அடிக்கடி அம்மா ஐஸ்வர்யா ராயுடன் விருது விழாக்களுக்கும், சினிமா விழாக்களுக்கும் குழந்தையாக இருந்ததில் இருந்தே சென்று வருகிறார்.… Read More »ஐஸ்வர்யா ராய் மகளுக்கு அரியவகை நோயா?யூடியூபர்கள் மீதான வழக்கு இன்று விசாரணை

வெப்ப அலை…. ஒடிசாவில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

இந்தியாவில் நடப்பு ஆண்டில் பருவமழை நன்றாக பெய்தபோதும், கோடை காலத்தில் வெப்பம் அதன் தீவிர தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், நாட்டின் வட மற்றும் தென் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் பரவி வருகிறது.  இந்த… Read More »வெப்ப அலை…. ஒடிசாவில் நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

ராகுல் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி… சூரத் செசன்ஸ் கோர்ட் அதிரடி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற நிலையில் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா… Read More »ராகுல் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி… சூரத் செசன்ஸ் கோர்ட் அதிரடி

இந்தியா…… ஒரே நாளில் 12,591 பேருக்கு கொரோனா……40 பேர் பலி

  • by Authour

இந்தியாவில் நேற்று 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 12,591 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,45,401-லிருந்து 4,48,57,992 ஆக… Read More »இந்தியா…… ஒரே நாளில் 12,591 பேருக்கு கொரோனா……40 பேர் பலி

அயோத்தி கோயில் கருவறையில் வில் ஏந்திய ராமர்சிலை…. மகரசங்கராந்தியில் நிறுவப்படும்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவருகிறது. இக்கோவில் கருவறையில் அடுத்த ஆண்டு மகர சங்கராந்தியின்போது புதிய ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த சிலை, வில் ஏந்திய தோற்றத்தில் இருக்கும் என… Read More »அயோத்தி கோயில் கருவறையில் வில் ஏந்திய ராமர்சிலை…. மகரசங்கராந்தியில் நிறுவப்படும்

நீட் தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்….இதுவரை இல்லாத அளவு மாணவர்கள் ஆர்வம்

மருத்துவ கல்லூரிகளில்  எம்.பி.பி.எஸ்  படிப்பதற்காக  ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான  நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் மே மாதம் 7ம் தேதி நடக்கிறது.  எம்.பி.பி.எஸ்  நீட் நுழைவுத்தேர்வு எழுத, முன்… Read More »நீட் தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பம்….இதுவரை இல்லாத அளவு மாணவர்கள் ஆர்வம்

எம்.பி. பதவி பறிப்பு… ராகுல் மனு மீது செசன்ஸ் கோர்ட் இன்று தீர்ப்பு

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற நிலையில் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா… Read More »எம்.பி. பதவி பறிப்பு… ராகுல் மனு மீது செசன்ஸ் கோர்ட் இன்று தீர்ப்பு

எமர்ஜென்சியில் சிறையில் இருந்தவர்களுக்கு பென்சன்…. அசாம் அரசு அறிவிப்பு

‘எமர்ஜென்சி’ காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 301 பேருக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உள்ளதாக அசாம் அரசு அறிவித்துள்ளது. முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு… Read More »எமர்ஜென்சியில் சிறையில் இருந்தவர்களுக்கு பென்சன்…. அசாம் அரசு அறிவிப்பு

கர்நாடகா புலிகேசிநகர்….. ஓபிஎஸ் வேட்பாளராக நெடுஞ்செழியன் போட்டி

  • by Authour

கர்நாடகத்தில் மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.  கர்நாடகத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் போட்டியிட விரும்பிய அதிமுக, அதற்காக பாஜவிடம் பேசிப்பார்த்தது.… Read More »கர்நாடகா புலிகேசிநகர்….. ஓபிஎஸ் வேட்பாளராக நெடுஞ்செழியன் போட்டி

error: Content is protected !!