Skip to content

இந்தியா

இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 12.4.2023 முதல் 13.4.2023  ஆகிய இரு நாட்களிலும்  தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி… Read More »இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா

  • by Authour

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாஸ்க் அணிவது சில மாநிலங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை… Read More »இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா

பலாத்காரம் செய்து விட்டார்…..மனைவி மீது கணவர் வழக்கு

குஜராத்தின் சூரத் நகரில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது 10 ஆண்டு கால மனைவிக்கு எதிராக உள்ளூர் கோர்ட்டு ஒன்றில் விசித்திர வழக்கு தொடர்ந்து உள்ளார். போலீசார் அவரது வழக்கை பதிவு செய்யவில்லை.… Read More »பலாத்காரம் செய்து விட்டார்…..மனைவி மீது கணவர் வழக்கு

பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு……. 4பேர் பலி

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெறது. ஏதேனும் பயங்கரவாத செயலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?… Read More »பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு……. 4பேர் பலி

ஐபிஎல் பாஸ் ….. அதிமுகவுக்கு அமைச்சர் உதயநிதி பதில்

விளையாட்டுத்துறை மானியக்கோரிக்கைக்கு பதில் அளித்து  விளையாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் கேப்டன்   முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது.  சென்னையை விளையாட்டு தலைநகராக்கிய முதல்வருக்கு நன்றி. வடக்கில் இருந்து வந்து யாரும் தமிழ்நாட்டை… Read More »ஐபிஎல் பாஸ் ….. அதிமுகவுக்கு அமைச்சர் உதயநிதி பதில்

2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கடத்தி சித்ரவதை …. மாணவி கைது

கேரள மாநிலம் வர்க்கலையை சேர்ந்தவர் லட்சுமி பிரியா(19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லட்சுமி பிரியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர்.… Read More »2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கடத்தி சித்ரவதை …. மாணவி கைது

தனிக்குடித்தனம் கேட்டு மனைவி டார்ச்சர்…. கணவன் விவாகரத்து கோரலாம்… ஐகோர்ட் அதிரடி

  • by Authour

மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாப்பூர் குடும்ப நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில், பிரசாந்த் குமார் மண்டல் மற்றும் அவரது மனைவி ஜார்னாவுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.  வழக்கின்படி, தனது கணவர், பெற்றோரிடம் இருந்து பிரிந்து தனியாக… Read More »தனிக்குடித்தனம் கேட்டு மனைவி டார்ச்சர்…. கணவன் விவாகரத்து கோரலாம்… ஐகோர்ட் அதிரடி

பீகாரில் 5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்…. கொடூரன் கைது

  • by Authour

பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள டகருவா கிராமத்தில் பத்து வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல தனது வீட்டில் அருகில் நண்பர்களோடு… Read More »பீகாரில் 5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்…. கொடூரன் கைது

ஜெய்ப்பூர்…….சச்சின் பைலட் உண்ணாவிரதம் தொடங்கினார்….

  • by Authour

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது, பா.ஜ.க.வை சேர்ந்த முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையிலான அரசில் நடந்த ஊழல் பற்றி விசாரணை… Read More »ஜெய்ப்பூர்…….சச்சின் பைலட் உண்ணாவிரதம் தொடங்கினார்….

65-ன் நடத்தையில் சந்தேகம்… 75 செய்ததை பாருங்கள்

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பை அருகே உள்ள வடலா பகுதியில் 75 வயது நபர் தனது 65 வயது மனைவியுடன் வசித்து வந்தார். இதனிடையே, முதியவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், இருவருக்கும்… Read More »65-ன் நடத்தையில் சந்தேகம்… 75 செய்ததை பாருங்கள்

error: Content is protected !!