Skip to content

இந்தியா

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி…. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

திமுக ஆட்சி காலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.  கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி ஏற்பட்டதும், மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து மீண்டும் பணி வழங்கக் கோரி… Read More »மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி…. உச்சநீதிமன்றம் உத்தரவு

ஓடும் ரயிலில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை, யார் அவர்?

  • by Authour

அசாம் மாநிலம் கவுகாத்தில் இருந்து டில்லி ஆனந்த் விகார் நோக்கி நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்றுகொண்டிருந்தது. ரெயில் மேற்குவங்காளத்தின் நியூ ஜல்பைஹுரி அருகே வந்தபோது ரெயிலில் இருந்த பயணி தான் வைத்திருந்த… Read More »ஓடும் ரயிலில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை, யார் அவர்?

ஆர்எஸ்எஸ் பேரணி….. தமிழக அரசின் அப்பீல் மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • by Authour

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆர்எஸ்எஸ் பேரணி….. தமிழக அரசின் அப்பீல் மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று  டில்லியில்  கூடுகிறது.   இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநில பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம்  10ம் தேதி சட்டமன்ற… Read More »காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்…டில்லியில் இன்று நடக்கிறது

செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

மராட்டிய மாநிலம் மும்பையின் மல்வானி பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 15 வயது சிறுமி உள்பட 4 குழந்தைகள் உள்ளனர்.  இவர்களில்  15 வயதான அந்த சிறுமி 9-ம் வகுப்புபடித்து வந்தார். அவர் அதிக… Read More »செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

அரவிந்த் கெஜிரிவால் தலைமையில் கடந்த 2012-ம் ஆண்டு நிறுவப்பட்ட கட்சி, ஆம் ஆத்மி. முதலில் டில்லியில் ஆட்சியை பிடித்த இந்த கட்சி, படிப்படியாக பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கால் பதிக்க தொடங்கியது. இதில்… Read More »தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

உ.பி.மணமேடையில், மணமகள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. மணமகன் அதிர்ச்சி

  • by Authour

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் சலீம்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில், மணமக்கள் ஜோடியாக அமர வைக்கப்பட்டு உறவினர்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். அப்போது ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை மணமகளின் கையில் கொடுத்து… Read More »உ.பி.மணமேடையில், மணமகள் நடத்திய துப்பாக்கிச்சூடு…. மணமகன் அதிர்ச்சி

கள்ளகாதலியுடன் சிக்கிக்கொண்ட போலீஸ் அதிகாரி…2 மனைவிகளும் கொடுத்த அடிஉதை

  • by Authour

ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. இவருக்கும் சாம்ராஜியம் என்பவருக்கும் திருமணமாகி, திருமண வயதில் மகனும், மகளும் உள்ளனர். 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக சாம்ராஜியத்தை கைவிட்ட வாசு, மௌனிகா… Read More »கள்ளகாதலியுடன் சிக்கிக்கொண்ட போலீஸ் அதிகாரி…2 மனைவிகளும் கொடுத்த அடிஉதை

ஊழியர்களுக்கு அடி உதை… விமானம் தரையிறக்கம்…. பயணி அட்டகாசம்

  • by Authour

டில்லி விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் ஹீத்ரோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட்டதுடில்லி விமான நிலையத்தில் இருந்து விமானம்  புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, பயணி ஒருவர் விமான… Read More »ஊழியர்களுக்கு அடி உதை… விமானம் தரையிறக்கம்…. பயணி அட்டகாசம்

வயநாட்டில் நாளை ராகுல் பேரணி, பொதுக்கூட்டம்

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது… Read More »வயநாட்டில் நாளை ராகுல் பேரணி, பொதுக்கூட்டம்

error: Content is protected !!