Skip to content

இந்தியா

அரிசி திருடியதாக கேரள இளைஞர் கொலை….13 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை

  • by Authour

கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் 2018 பிப்ரவரி 22 அன்று ஆதிவாசி இளைஞர் மது (27) என்பவர் கடைகளில் அரிசி திருடியதாக ஒரு கும்பல் அடித்து செய்தது. கேரளாவை உலுக்கிய இந்த வழக்கில் ஐந்தாண்டுகளுக்கு… Read More »அரிசி திருடியதாக கேரள இளைஞர் கொலை….13 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை

கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

  • by Authour

இந்தியாவில் நாள்தோறும் பதிவாகும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இதன்படி, ஒரே நாளில் 4,435 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 21,179-ல்… Read More »கொரோனா பரவல்…. வழக்கறிஞர்கள் ஆன்லைனில் வாதிடலாம்…. உச்சநீதிமன்றம்

தெலங்கானா…..பாஜக தலைவர் கைது

  • by Authour

தெலங்கானா வில் 10ம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வினாத்தாள் கசிவில்  முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தெலங்கானா மாநில  பாஜக தலைவர்… Read More »தெலங்கானா…..பாஜக தலைவர் கைது

நீதி, சிறைத்துறை செயல்பாடு…. தமிழ்நாடு நம்பர் 1

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாடா அறக்கட்டளை சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நாட்டில் போலீஸ், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்கலில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இந்திய நீதி அறிக்கை’… Read More »நீதி, சிறைத்துறை செயல்பாடு…. தமிழ்நாடு நம்பர் 1

கேரளாவை உலுக்கிய ஆதிவாசி இளைஞர் கொலை…..14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

  • by Authour

கேரள மாநிலம் அட்டபாடி பகுதியில் ஆதிவாசி இளைஞர் மது (27) என்பவரை கடைகளில் அரிசி திருடியதாக கூறி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட்டது. இதில் 16 பேரில் 14 பேர்… Read More »கேரளாவை உலுக்கிய ஆதிவாசி இளைஞர் கொலை…..14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

அசைவ உணவு கேட்ட காதல் மனைவி கொலை….உ.பி. பயங்கரம்

  • by Authour

உத்தர பிரதேசத்தில் ஷாம்லி மாவட்டத்தில் பந்திகேரா கிராமத்தில் வசித்து வருபவர் அன்ஷூ. இவரது காதல் மனைவி ஈஷா என்ற நயீமா. 20 வயது பருவத்தினர். இருவரும் காதல் செய்து, 10 மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில்… Read More »அசைவ உணவு கேட்ட காதல் மனைவி கொலை….உ.பி. பயங்கரம்

கேரளா ரயிலில் தீவைத்தவர் கைது

  • by Authour

கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே, இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் டி1 பெட்டியில் ஓடும் ரயிலில், ஒருவர் சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.  இதில் குழந்தை உள்பட… Read More »கேரளா ரயிலில் தீவைத்தவர் கைது

உள்ளாடையுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த பெண்……

  • by Authour

டில்லியில் மெட்ரோ ரயிலில் உள்ளாடை மட்டும் அணிந்து மினிஸ்கர்ட் போன்று ஒரு அரைகுறை ஆடை அணிந்து கொண்டு மடியில் பேக் ஒன்றை வைத்துக்கொண்டு இளம் பெண் ஒருவர் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று நேற்று டுவிட்டரில்… Read More »உள்ளாடையுடன் மெட்ரோ ரயிலில் பயணித்த பெண்……

அருணாச்சல் விவகாரம்… சீனா தொடர்ந்து திமிர்வாதம்….. இந்தியா கண்டனம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா  உரிமை கொண்டாடி வருகிறது. அதனை தெற்கு திபெத் என கூறி வருகிறது. இந்நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள… Read More »அருணாச்சல் விவகாரம்… சீனா தொடர்ந்து திமிர்வாதம்….. இந்தியா கண்டனம்

டில்லி கல்லூரி விழாக்களில் மாணவிகளிடம் பாலியல் சேட்டை… மகளிர் ஆணையம் விசாரணை

  • by Authour

டில்லி இந்திரபிரஸ்தா பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம் 28-ந் தேதி நடைபெற்ற கல்லூரி விழாவின்போது சுவரேறி குதித்து உள்ளே நுழைந்த சிலர், மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாக அக்கல்லூரி மாணவிகள் குற்றம் சாட்டினர். அதையடுத்து வழக்குப்… Read More »டில்லி கல்லூரி விழாக்களில் மாணவிகளிடம் பாலியல் சேட்டை… மகளிர் ஆணையம் விசாரணை

error: Content is protected !!