Skip to content

இந்தியா

கேரள ரயிலில் தீவைத்தவர் நொய்டாவை சேர்ந்தவரா?

  • by Authour

கேரளாவில் நேற்று இரவு ஒரு ரயிலில்  பயணம் செய்த பயணி மீது மர்ம நபர் தீவைத்து விட்டு தப்பி ஓடினான். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். … Read More »கேரள ரயிலில் தீவைத்தவர் நொய்டாவை சேர்ந்தவரா?

ராகுலுக்கு ஜாமீன்…. குஜராத் அரசுக்கு சூரத் கோர்ட் உத்தரவு

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம்… Read More »ராகுலுக்கு ஜாமீன்…. குஜராத் அரசுக்கு சூரத் கோர்ட் உத்தரவு

ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது…..சூரத் செசன்ஸ் கோர்ட்…

  • by Authour

பிரதமர் மோடி குறித்து  அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட் உத்தரவிட்டது. இதனால் ராகுலின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில்  தண்டனைக்கு … Read More »ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது…..சூரத் செசன்ஸ் கோர்ட்…

பாவாடை தாவணியில், ஸ்ரீதேவியின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்…. வீடியோ….

  • by Authour

இந்தி திரையுலகின் பிரபல நடிகையான மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தடக் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில்,  திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில்… Read More »பாவாடை தாவணியில், ஸ்ரீதேவியின் மகள்கள் திருப்பதியில் சாமி தரிசனம்…. வீடியோ….

கொரோனா…. காரைக்கால் பெண் பலி

  • by Authour

இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கேரளம், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா  அதிக அளவில் பரவி  உள்ளது. இந்த நிலையில்  கடந்த சில  நாட்களுக்கு முன் காரைக்காலை சேர்ந்த பெண்… Read More »கொரோனா…. காரைக்கால் பெண் பலி

ஊழல்வாதி ஒருவர் கூட தப்பிவிடக்கூடாது…சிபிஐ வைரவிழாவில் பிரதமர் பேச்சு

  • by Authour

நாட்டின் மத்திய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சி.பி.ஐ. அமைப்பு, கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டம் இன்றுடில்லி விஞ்ஞான் பவனில் நடந்தது. வைர விழா நிகழ்ச்சியை பிரதமர்… Read More »ஊழல்வாதி ஒருவர் கூட தப்பிவிடக்கூடாது…சிபிஐ வைரவிழாவில் பிரதமர் பேச்சு

2 ஆண்டு சிறை……..சூரத் செசன்ஸ் கோர்ட்டில் ராகுல் இன்று அப்பீல்

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (52), கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தனது கட்சிக்காக தீவிர பிரசாரம் செய்தார். ராகுல் அவதூறு பேச்சு அப்போது அவர் கர்நாடக மாநிலம் கோலாரில் 2019, ஏப்ரல் 13-ந்… Read More »2 ஆண்டு சிறை……..சூரத் செசன்ஸ் கோர்ட்டில் ராகுல் இன்று அப்பீல்

ரயிலில் தீவைத்து 3 பேரை கொன்றவன்….. மாதிரி உருவப்படம் வெளியீடு

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு நேற்று இரவு 9.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது  நள்ளிரவில் கோழிக்கோடு நகரை தாண்டி சென்றது. எலத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கோரப்புழா பாலத்தில் சென்றபோது,… Read More »ரயிலில் தீவைத்து 3 பேரை கொன்றவன்….. மாதிரி உருவப்படம் வெளியீடு

ஜார்கண்ட் என்கவுன்டர்…. நக்சலைட் தளபதி உள்பட 5 பேர் பலி

  • by Authour

ஜார்கண்ட் மாநிலத்தில்  நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தியதில், நக்சலைட்டுகளின் தளபதி உள்பட… Read More »ஜார்கண்ட் என்கவுன்டர்…. நக்சலைட் தளபதி உள்பட 5 பேர் பலி

கொரோனா……. இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா பாதிப்பு மீண்டும் இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. இன்றைய நிலவரப்படி இந்தியா முழுவதும்  20,219 பேர் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.  இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5636 பேரும், அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில்… Read More »கொரோனா……. இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

error: Content is protected !!