Skip to content

இந்தியா

கேரள ரயிலில் தீவைத்து 3 பேர் கொலை….. என்ஐஏ விசாரணை

  • by Authour

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு நேற்று இரவு 9.05 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இதில் டி-1 பெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர்… Read More »கேரள ரயிலில் தீவைத்து 3 பேர் கொலை….. என்ஐஏ விசாரணை

கேரளாவில் பயங்கரம்…. ரயிலில் குழந்தை உள்பட 3 பேர் எரித்து கொலை

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண்,… Read More »கேரளாவில் பயங்கரம்…. ரயிலில் குழந்தை உள்பட 3 பேர் எரித்து கொலை

காங். ஆட்சியில், ரூ.4.82 லட்சம் கோடி ஊழல்.. பாஜ பகீர்..

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் பதவி காலத்தில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டு காங்கிரஸ் பைல்ஸ் என்ற பெயரில் வீடியோ ஒன்றை பா.ஜ.க. இன்று வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி  தனது பதவி காலத்தில் ரூ.4.82… Read More »காங். ஆட்சியில், ரூ.4.82 லட்சம் கோடி ஊழல்.. பாஜ பகீர்..

ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு…. ராகுல் மீது 3வது வழக்கு…

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது… Read More »ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு…. ராகுல் மீது 3வது வழக்கு…

நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

கடந்த 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்த போது , மோடி சமூகம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராகுல் காந்திக்கு… Read More »நாளை மேல் முறையீடு .. ராகுல் காந்தி நாளை குஜராத் பயணம்….

சாவர்க்கர் எங்களது கடவுள் உத்தவ் தாக்கரே பதிலடி.. சரத்பவார் ராகுலுக்கு அட்வைஸ்…

எம்.பி. பதவியை இழந்த ராகுல் காந்தி நிருபர்களிடம் …  “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார்.  இந்த பேச்சு காங்கிரசின் கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர முன்னாள்… Read More »சாவர்க்கர் எங்களது கடவுள் உத்தவ் தாக்கரே பதிலடி.. சரத்பவார் ராகுலுக்கு அட்வைஸ்…

ராமர் சிலை மீது ஏறிய பாஜ., எம்.எல்.ஏ….கிளம்பிய புது சர்ச்சை….

  • by Authour

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவ கல்யாண் சட்டமன்ற தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரணு  சால்கர் நேற்று ராம நவமி பண்டிகையை முன்னிட்டு தனது ஆதரவாளர்களுடன் சுமார் 12 அடி உயரம் கொண்ட… Read More »ராமர் சிலை மீது ஏறிய பாஜ., எம்.எல்.ஏ….கிளம்பிய புது சர்ச்சை….

மோடிக்கு எதிராக போஸ்டர்… குஜராத்தில் 8 பேர் கைது

  • by Authour

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் “மோடி ஹட்டாவோ தேஷ் பச்சாவோ” (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற முழக்கங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சட்டவிரோதமாக ஒட்டப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக 8… Read More »மோடிக்கு எதிராக போஸ்டர்… குஜராத்தில் 8 பேர் கைது

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. குஜராத் கோர்ட் உத்தரவு

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு  விவரங்கள் குறித்து டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக அவர்  மத்திய தகவல் அறியும் உரிமை  ஆணையத்தில் விண்ணப்பித்தும் இருந்தார்.  தகவல் அறியும் உரிமை ஆணையம் … Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. குஜராத் கோர்ட் உத்தரவு

மரணத்தை கண்டு அஞ்சவில்லை…காலிஸ்தான் தலைவர் ஆடியோ

பஞ்சாபைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். அவரை கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து அவர்… Read More »மரணத்தை கண்டு அஞ்சவில்லை…காலிஸ்தான் தலைவர் ஆடியோ

error: Content is protected !!