Skip to content

இந்தியா

பள்ளி அதிபர் அறையில் ஆணுறை, மதுபாட்டில்கள்…. பள்ளிக்கு சீல்வைப்பு

போபால் மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில், பள்ளிக்கூட அதிபரின் அறையில் திடீர் சோதனையின் போது மதுபானம் மற்றும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. மாநில குழந்தைகள்… Read More »பள்ளி அதிபர் அறையில் ஆணுறை, மதுபாட்டில்கள்…. பள்ளிக்கு சீல்வைப்பு

கொரோனா அதிகரிப்பு… மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் இன்று முக்கிய ஆலோசனை

இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பானது, கடந்த 19-ந்தேதி ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,805… Read More »கொரோனா அதிகரிப்பு… மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் இன்று முக்கிய ஆலோசனை

ராகுல் தகுதி நீக்கம்…….மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ்

  • by Authour

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. இதை… Read More »ராகுல் தகுதி நீக்கம்…….மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ்

கள்ளு குடிக்கும் படம்…. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பெண் கைது

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஷர்பு பகுதியை சேர்ந்த இளம்பெண் அஞ்சனா. இவர் தனது தோழிகளுடன் கண்டொலிகடவு பகுதியில் உள்ள கள்ளுக்கடைக்கு சென்றுள்ளார்.  அங்கு அஞ்சனா தனது தோழிகளுடன் சேர்ந்து கள் குடித்துள்ளார். அசைவ… Read More »கள்ளு குடிக்கும் படம்…. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பெண் கைது

சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

  • by Authour

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (44). இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் வழங்க 9 லட்ச… Read More »சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

ராகுல் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை ?… பாஜ கேள்வி…

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள்… Read More »ராகுல் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை ?… பாஜ கேள்வி…

ஏற்கனவே அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி..

கடந்த லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில்  நாட்டுக்கு சேவை செய்ய மக்களின் காவலாளியாக இருக்கிறேன். ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடும் அனைவரும் காவலாளிதான் என குறிப்பிட்டு… Read More »ஏற்கனவே அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி..

2013ம் ஆண்டு சட்ட திருத்த மசோதாவை கிழித்து.. இன்றையதினம் சிக்கலில் மாட்டிக்கொண்ட ராகுல்…

கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்.… Read More »2013ம் ஆண்டு சட்ட திருத்த மசோதாவை கிழித்து.. இன்றையதினம் சிக்கலில் மாட்டிக்கொண்ட ராகுல்…

என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார்… ராகுல் காந்தி டுவிட்…

  • by Authour

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத்… Read More »என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார்… ராகுல் காந்தி டுவிட்…

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு…. மக்களவை சபாநாயகர் அதிரடி

  • by Authour

பிரதமர்  மோடி குறித்து2019 மக்களவை தேர்தலின்போது அவதூறாக பேசிய வழக்கில் நேற்று  குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம்   ராகுல்காந்திக்கு  2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.  உடனடியாக அவருக்கு  ஜாமீனும் வழங்கியது. அரசியல் பிரதிநிதித்துவ… Read More »ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு…. மக்களவை சபாநாயகர் அதிரடி

error: Content is protected !!