Skip to content

இந்தியா

ராகுல்காந்தி ஓட்டம் ஏன்?.. பாஜ கேள்வி..

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தன்னுடை பாதயாத்திரையின் போது தன்னை சந்தித்த பெண்கள் சிலர் பாலியல் வன்முறைக்கு உள்ளானதாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என அவர்கள் வருத்தப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். அதன்… Read More »ராகுல்காந்தி ஓட்டம் ஏன்?.. பாஜ கேள்வி..

பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி… டிஜிபி மீது நடவடிக்கை…

  • by Authour

கடந்த ஆண்டு பெரோஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, போராட்டக்காரர்களால் சுமார் 20 நிமிடங்கள் மேம்பாலத்தின் மீது காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட… Read More »பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி… டிஜிபி மீது நடவடிக்கை…

விமான படையில் அக்னி வீரராக சேர அழைப்பு…

  • by Authour

விமான படையில் அக்னி வீரராக சேர விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 31-ம் தேதி வரை தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5… Read More »விமான படையில் அக்னி வீரராக சேர அழைப்பு…

மும்பையில் குடியேறிய சூர்யா-ஜோதிகா தம்பதி

  • by Authour

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, சூரரைப் போற்று படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது சிறுத்தை சிவா இயக்கும் சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் பத்துக்கும்… Read More »மும்பையில் குடியேறிய சூர்யா-ஜோதிகா தம்பதி

பானி பூரி… ரசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்…

  • by Authour

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். டில்லி  ஐதராபாத்… Read More »பானி பூரி… ரசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்…

ராமர் பாலம்… சுப்பிரமணிய சுவாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

ராமர் பாலம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில்… Read More »ராமர் பாலம்… சுப்பிரமணிய சுவாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

மும்பை-ஆமதாபாத் பாதாள புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்து

மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் எனப்படும் அதிவேக ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முட்டுக்கட்டைகளை மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நீக்கியது. இந்தநிலையில், புல்லட் ரெயில் திட்டத்தில் மராட்டிய மாநில தரப்பில் முதலாவது ஒப்பந்தம்… Read More »மும்பை-ஆமதாபாத் பாதாள புல்லட் ரயில் ஒப்பந்தம் கையெழுத்து

பீகார்…..ரயில் நிலைய டிவியில் ஆபாச வீடியோ…. பெண் பயணிகள் ஓட்டம்

பீகார் தலைநகர்  பாட்னா ரெயில் நிலையத்தில்  நேற்றிரவு வழக்கம்போல், தங்களது ரெயில்களை பிடிப்பதற்காக ஆண்கள், பெண்கள் என குடும்பத்துடன் பயணிகள் காத்திருந்தனர். அப்போது, ரெயில் நிலையத்தில் இருந்த விளம்பர பலகையில் ரயில்களின் வருகை, புறப்பாடு… Read More »பீகார்…..ரயில் நிலைய டிவியில் ஆபாச வீடியோ…. பெண் பயணிகள் ஓட்டம்

சட்டமன்ற தேர்தல்…2மாதத்தில் 7வது முறையாக கர்நாடகம் வருகிறார் மோடி

  • by Authour

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி அதிரடி வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார்.… Read More »சட்டமன்ற தேர்தல்…2மாதத்தில் 7வது முறையாக கர்நாடகம் வருகிறார் மோடி

டில்லியில் ஜப்பான் பிரதமர்……மோடியுடன் முக்கிய சந்திப்பு

  • by Authour

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியாவில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக, டில்லியில் விமான நிலையத்தில் இன்று காலை வந்திறங்கிய கிஷிடாவை, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் முறைப்படி… Read More »டில்லியில் ஜப்பான் பிரதமர்……மோடியுடன் முக்கிய சந்திப்பு

error: Content is protected !!