Skip to content

இந்தியா

ஆளுக்கு 3 நாள்….. 2 மனைவிகளுக்கும் இல்லற ஒதுக்கீடு வழங்கிய இன்ஜினீயர்

  • by Authour

பள்ளி, கல்லூரிகளில் அட்டவணை போட்டு  பாடம் நடத்துவார்கள். தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அட்டவணை போட்டு பாடம் படிப்பாாகள். ஆனால்  அரியானாவில் ஒரு இன்ஜினீயர் அட்டவணைபோட்டு தன் மனைவிகளுடன் குடும்பம் நடத்துகிறார். இதுபற்றிய விவரம் வருமாறு:… Read More »ஆளுக்கு 3 நாள்….. 2 மனைவிகளுக்கும் இல்லற ஒதுக்கீடு வழங்கிய இன்ஜினீயர்

3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று முன் தினம் தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் குறித்த லண்டனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாஜக,… Read More »3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

50 வயதில் துளிர்த்த பழைய காதல்.. ஓட்டம் பிடித்த ஜோடி..குடும்பத்தினர் ஷாக்…

ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் இதில் அந்தரங்கம் கிடையாதம்மா நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா….. இது 1980ல் வெளிவந்த ரிஷிமூலம் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள். உடலுக்கு தான்… Read More »50 வயதில் துளிர்த்த பழைய காதல்.. ஓட்டம் பிடித்த ஜோடி..குடும்பத்தினர் ஷாக்…

இன்புளுயன்சா காய்ச்சல்….. புதுவை பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

  • by Authour

தமிழ்நாடு, புதுவை உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்புளுயன்சா காய்ச்சல்  வேகமாக பரவி வருகிறது. இது 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும்,  முதியோர்களையும் அதிகம தாக்குகிறது.  இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில்  நாளை முதல்… Read More »இன்புளுயன்சா காய்ச்சல்….. புதுவை பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

பெருமாள் முருகனின் நாவல்… புக்கர் பரிசுக்கு போட்டி

  • by Authour

இலக்கியத்துக்கான உயரிய விருதுகளில் ஒன்றாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ பதிப்பிக்கப்பட்ட நாவலுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. இது 50 ஆயிரம் பவுண்ட்ஸ் (ரூ.50 லட்சம்) பரிசுத்தொகை… Read More »பெருமாள் முருகனின் நாவல்… புக்கர் பரிசுக்கு போட்டி

நடுவானில் எச்சரிக்கை மணி ….. சென்னை விமானத்தில் பரபரப்பு

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம், வந்து கொண்டு இருந்தது. 147 பயணிகள் இருந்தனர். கவுகாத்தியை சேர்ந்த ஹேம்நாத் என்பவர் தனது 8 வயது பேத்தி உள்பட குடும்பத்தினர் 4 பேருடன்… Read More »நடுவானில் எச்சரிக்கை மணி ….. சென்னை விமானத்தில் பரபரப்பு

நாடாளுமன்றம் இன்றும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பாதி பிப்ரவரி… Read More »நாடாளுமன்றம் இன்றும் ஒத்திவைப்பு

நீட் ரத்து மசோதா… தமிழக எம்.பிக்கு ஜனாதிபதி கடிதம்

  • by Authour

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்(மார்க்சிய கம்யூ), ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட   நீட் ரத்து மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது… Read More »நீட் ரத்து மசோதா… தமிழக எம்.பிக்கு ஜனாதிபதி கடிதம்

கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்…ரஜினியுடன் சந்திப்பு… நெகிழ்ச்சி ட்வீட்

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ,பேட்டர் சஞ்சு சாம்சன் , ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.இவர் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் என பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் நடிகர்… Read More »கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்…ரஜினியுடன் சந்திப்பு… நெகிழ்ச்சி ட்வீட்

ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் கைது

பஞ்சாபின் அமிர்தசரசில் இருந்து மேற்குவங்காளத்தின் கொல்கத்தா நோக்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் அமிர்தசரசை சேர்ந்த  ராஜேஷ்குமார் தனது மனைவியுடன் பயணித்தார்.  நள்ளிரவு ரெயிலில் மதுபோதையில் வந்த பீகாரை… Read More »ரயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் கைது

error: Content is protected !!