Skip to content

இந்தியா

புதுவையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட்……பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

புதுச்சேரியில் கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது.ஆனால் கடந்த வருடம் புதுச்சேரியில் முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் கடந்த வருடம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியும் கூட… Read More »புதுவையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட்……பட்ஜெட்டில் அறிவிப்பு

பெங்களூருவிலும் இந்திக்கு கடும் எதிர்ப்பு

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆட்டோ டிரைவரிடம் வட இந்திய பெண் பயணி இந்தி மொழியில் பேசியபோது அதற்கு ஆட்டோ டிரைவர் பதிலடி கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. வட இந்திய பெண்… Read More »பெங்களூருவிலும் இந்திக்கு கடும் எதிர்ப்பு

நாடாளுமன்றம் 2 மணி வைர ஒத்திவைப்பு

  • by Authour

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று காலை 11 மணிக்கு  தொடங்கியது. மக்களவை , மாநிலங்கை கூட்டம் தொடங்கியது.மக்களவையில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ராகல்காந்தி குறித்து கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சி… Read More »நாடாளுமன்றம் 2 மணி வைர ஒத்திவைப்பு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவுக்கு நேற்று காலையில் திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சந்திரசேகர் ராவுக்கு மருத்துவர்கள்… Read More »தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி

இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல்.. மத்திய அரசு அறிவுறுத்தல்…

பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட… Read More »இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல்.. மத்திய அரசு அறிவுறுத்தல்…

ஹோலியின் போது வௌிநாட்டு பெண் பயணியிடம் பாலியல் சீண்டல்….

  • by Authour

வடமாநிலங்களில் கடந்த 8-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை பிறர் மீது ஊற்றியும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதேபோல், இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா… Read More »ஹோலியின் போது வௌிநாட்டு பெண் பயணியிடம் பாலியல் சீண்டல்….

மாட்டுக்கறி சந்தேகம்… பீகாரில் முதியவர் அடித்துக்கொலை

பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் ஹசன்புர் கிராமத்தை சேர்ந்த 55 வயது முதியவர் நசீம் குரேஷி. இவர் கடந்த செவ்வாய்கிழமை தனது உறவுக்கார இளைஞர் பேரோஷ் குரேஷி என்பவருடன் அருகில் உள்ள ஜோகியா கிராமத்திற்கு… Read More »மாட்டுக்கறி சந்தேகம்… பீகாரில் முதியவர் அடித்துக்கொலை

தெலங்கானா முதல்வர் மகள் கவிதா டில்லியில் உண்ணாவிரதம்

டில்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில்  முன்னாள் துணை முதல்-மந்திரியான மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, டில்லி மதுபான… Read More »தெலங்கானா முதல்வர் மகள் கவிதா டில்லியில் உண்ணாவிரதம்

இந்தியாவில்……இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு 2 பேர் பலி

  • by Authour

இந்தியா முழுவதும்  இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வகையான காய்ச்சல் இருப்பதால்  இன்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு சளி தொந்தரவு… Read More »இந்தியாவில்……இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு 2 பேர் பலி

விவசாயி மகனை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.2 லட்சம்….கர்நாடகத்தில் தேர்தல் வாக்குறுதி

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த  தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரையை நடத்தி வருகிறார். அவர் நேற்று தும்கூரு மாவட்டம் திப்தூரில் இந்த யாத்திரை… Read More »விவசாயி மகனை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.2 லட்சம்….கர்நாடகத்தில் தேர்தல் வாக்குறுதி

error: Content is protected !!