Skip to content

இந்தியா

லாலு பிரசாத்திடம் இன்றும் சிபிஐ விசாரணை

கடந்த, 2004 -2009 காலகட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை… Read More »லாலு பிரசாத்திடம் இன்றும் சிபிஐ விசாரணை

நாகலாந்து முதல்வராக ரியோ இன்று பதவியேற்றார்

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துள்ளன. 3 மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு இன்றும், நாளையும்… Read More »நாகலாந்து முதல்வராக ரியோ இன்று பதவியேற்றார்

போலி வீடியோ…..தமிழக அரசு நடவடிக்கைக்கு பீகார் குழு பாராட்டு

தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச்… Read More »போலி வீடியோ…..தமிழக அரசு நடவடிக்கைக்கு பீகார் குழு பாராட்டு

கோடையை நன்றாக சமாளிக்கிறார் …..நடிகை வித்யாபாலன்

2005-ஆம் ஆண்டு வெளியான ‘பிரினீதா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பாலன். ‘பா’, ‘கஹானி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி டர்ட்டி… Read More »கோடையை நன்றாக சமாளிக்கிறார் …..நடிகை வித்யாபாலன்

கன்ராட் சங்மா…… மேகாலயா முதல்வராக பதவியேற்றார்

60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டசபை தொகுதிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) தலைவரான, மாநில முதல்-மந்திரி கன்ராட் சங்மா தெற்கு துரா தொகுதியில்… Read More »கன்ராட் சங்மா…… மேகாலயா முதல்வராக பதவியேற்றார்

ஆராய்ச்சி மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு…. கேரள பல்கலை முடிவு

  • by Authour

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி (நாளை) கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், கேரளாவில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய்… Read More »ஆராய்ச்சி மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு…. கேரள பல்கலை முடிவு

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு… Read More »திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

2024 தேர்தலில் பா.ஜ.கவை முறியடிக்க வேண்டும்….. ஸ்டாலின் முன்னிலையில் கேரள முதல்வர் பேச்சு

  • by Authour

நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில்  கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:- இந்த நிகழ்ச்சியில் சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் பங்கெடுக்க முடிந்ததற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். தோள்சீலை… Read More »2024 தேர்தலில் பா.ஜ.கவை முறியடிக்க வேண்டும்….. ஸ்டாலின் முன்னிலையில் கேரள முதல்வர் பேச்சு

டில்லி…… சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்கடில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு முதலில் 4-ந்தேதி வரை… Read More »டில்லி…… சிசோடியாவுக்கு 20ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

திருச்சி ரயிலில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல், பயணிமீது வழக்கு

  • by Authour

ராமேஸ்வரத்திலிருந்து  நேற்று இரவு சென்னை நோக்கி சென்ற  அதிவிரைவு ரயிலில்,  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்கிற டிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்துள்ளார். அந்த ரயில் விருத்தாசலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்றபோது… Read More »திருச்சி ரயிலில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல், பயணிமீது வழக்கு

error: Content is protected !!