Skip to content

இந்தியா

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் பொதுத் தேர்வு அவசியம். இந்த தேர்வை மத்திய அரசின் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.… Read More »நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சாதிவாரி கணக்கெடுப்பு, எப்போது தொடங்கும்?

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு, எப்போது தொடங்கும்?

ஆந்திரா: கோவில் சுவர் இடிந்து 7 பேர் பலி

  • by Authour

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் கோயில். இங்கு சந்தனோத்சவம் திருவிழாவையொட்டி  இன்று அதிகாலையில் இருந்தே  பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, ரூ.300 கட்டண வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தபோது, அருகில் இருந்த சுவர் திடீரென இடிந்து… Read More »ஆந்திரா: கோவில் சுவர் இடிந்து 7 பேர் பலி

பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

  • by Authour

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியேற்றபின் முதல் முறையாக   நேற்று திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர்  அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து … Read More »பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

நாளை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காஷ்மீர் பாதுகாப்பு நடவடிக்கை, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி… Read More »நாளை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்  பஹல்காம் தாக்குதல் குறித்து  விவாதிக்கவும்,… Read More »நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்கள், மோடிக்கு ராகுல் கடிதம்

பஹல்காம்: இதுபோன்று இனி நடக்க கூடாது-நடிகர் அஜீத் பேட்டி

  • by Authour

நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வின், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட 71 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். இதனைத்தொடர்ந்து, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு நடிகர் அஜித்… Read More »பஹல்காம்: இதுபோன்று இனி நடக்க கூடாது-நடிகர் அஜீத் பேட்டி

நடிகர் அஜித் உள்பட 71 பேருக்கு பத்ம விருது-கவுரவித்தார் ஜனாதிபதி

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=4eN6qOwicK6gIh2qநடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வின், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட 71 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு பத்ம விருதுகளை… Read More »நடிகர் அஜித் உள்பட 71 பேருக்கு பத்ம விருது-கவுரவித்தார் ஜனாதிபதி

செந்தில் பாலாஜி வழக்கு: ED கோரிக்கை, உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVஅமைச்சராக இருந்த    செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டார். இதனால் அவர்  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஒரு வருடத்திற்கு பின்னர் ஜாமீனில் வந்த  செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆனார். செந்தில்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு: ED கோரிக்கை, உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகாஷ்மீர்   பஹல்காமில்   கடந்த 22ம் தேதி  பாகிஸ்தான்   ஆதரவு  தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம்… Read More »இந்தியா-பாக். போர் மூளுமுா? எல்லையில் பதுங்கு குழிகள் தயார்

error: Content is protected !!