Skip to content

இந்தியா

நேபாளத்தில் உச்சகட்ட பதற்றம்: மீண்டும் இளைஞர்கள் போராட்டம்

நேபாளத்தில் தவறான சமூக ஊடக பயன்பாட்டை தடுக்க அரசின் நடவடிக்கைக்கு காலக்கெடுவுக்குள் ஒத்துழைக்கவில்லை என கூறி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உட்பட 26 சமூக ஊடக தளங்களுக்கு கடந்த வாரம் நேபாள அரசு தடை… Read More »நேபாளத்தில் உச்சகட்ட பதற்றம்: மீண்டும் இளைஞர்கள் போராட்டம்

அமீபிக் மூளைக்காய்ச்சலால்  மேலும் ஒரு பெண் பலி

கேரளாவில் கடந்த சிலநாட்களாக அமீபிக் மூளைக்காய்ச்சல் பலரையும் தாக்கி உயிர்ப்பலி நிகழ்ந்து வருகிறது.சுல்தான்பத்தேரி ரதீஷ், கோழிக்கோடு ஓமசேரியில் 3 மாத ஆண் குழந்தை. மலப்புரம் ரம்லா (52), தாமரசேரியில் 9 வயது சிறுமி ஆகியோர்… Read More »அமீபிக் மூளைக்காய்ச்சலால்  மேலும் ஒரு பெண் பலி

பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் குட்டர் வனப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.  தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர்,ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது… Read More »பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஆதார் அட்டையை 12 வது ஆவணமாக ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பீகாரில் வாக்காளர் பட்டியலில்… Read More »ஆதார் அட்டையை 12 வது ஆவணமாக ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஜம்மு-காஷ்மீரில் மோதல்- தீவிரவாதி சுட்டுக்கொலை-3 ராணுவ வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.  இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார், மேலும் ஒரு இந்திய ராணுவ ஜூனியர் கமிஷன்ட்… Read More »ஜம்மு-காஷ்மீரில் மோதல்- தீவிரவாதி சுட்டுக்கொலை-3 ராணுவ வீரர்கள் காயம்

பெண்ணின் முகத்தை கடித்த நாய்

கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள பீரசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் கங்குபாய்( 35). இவர் குடும்ப பிரச்சினை வழக்கின் விசாரணைக்காக மாவட்ட கோர்ட்டுக்கு சென்றிருந்தார். அங்குள்ள ஒரு கழிவறைக்கு சென்ற கங்குபாய், கழிவறையை விட்டு… Read More »பெண்ணின் முகத்தை கடித்த நாய்

நாளை துணை ஜனாதிபதி தேர்தல் மாதிரி வாக்குப்பதிவு

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்.9-இல் நடைபெற உள்ள நிலையில், நாளை மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். மாதிரி வாக்குப்பதிவின்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு துணை ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது… Read More »நாளை துணை ஜனாதிபதி தேர்தல் மாதிரி வாக்குப்பதிவு

விநாயகர் சிலை கரைத்தபோது நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு சிலைகளை மூழ்கடித்தபோது நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாகி குர்தில்… Read More »விநாயகர் சிலை கரைத்தபோது நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

மது குடிக்க பணம் தராததால் செங்கலால் தாயை அடித்து கொன்ற மகன்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் காசிகவாங் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி ( 80). இவருடைய  கணவர் துளசிராம் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் உயிரிழந்துவிட்டார். இவரது மகன் ராஜாராம் ( 35).  ராஜாராம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக… Read More »மது குடிக்க பணம் தராததால் செங்கலால் தாயை அடித்து கொன்ற மகன்

ரோப் கார் கேபிள் அறுந்து விபத்து; 6 பேர் பலி

  • by Authour

குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டம் பவகவ் மலையில் இந்து மத கடவுள் மகாகாளிகா கோவில் உள்ளது. மலையில் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு 2 ஆயிரம் படி ஏறி செல்ல வேண்டும்.… Read More »ரோப் கார் கேபிள் அறுந்து விபத்து; 6 பேர் பலி

error: Content is protected !!