Skip to content

இந்தியா

மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். மெய்ன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை (SIT) கோப்ரா (CoBRA) படை வீரர்களுடன்… Read More »மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு

கடந்த ஜூலை 21 ம் தேதி துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார்.  இதையடுத்து  துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனும்,… Read More »துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு

வாக்கு திருட்டு, பாஜக பதவி விலகு”…ராகுல் பரப்புரை

வாக்கு திருட்டு, பாஜக பதவி விலகு” முழக்கத்தை நாடு முழுவதும் மக்களிடம் தீவிரமாக முன்னெடுத்து செல்வோம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக… Read More »வாக்கு திருட்டு, பாஜக பதவி விலகு”…ராகுல் பரப்புரை

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் 200க்கும் மேற்பட்ட தெலுங்கர்கள்

  • by Authour

நேபாளத்தில் நடந்து வரும் அமைதியின்மை காரணமாக சிக்கித் தவிக்கும் 215 தெலுங்கு நாட்டவர்களை மீட்பதற்கான போர்க்கால முயற்சிகளை ஆந்திரப் பிரதேச அமைச்சர் நர லோகேஷ் தொடங்கியுள்ளார். நிலைமையை தீவிரமாக எடுத்துக் கொண்ட அமைச்சர் லோகேஷ்,… Read More »நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் 200க்கும் மேற்பட்ட தெலுங்கர்கள்

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது…

  • by Authour

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான சதீஷ் கிருஷ்ண செயில் மீது, சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடர்பாக 2010ல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சதீஷ் செயில்,… Read More »கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது…

இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..

  • by Authour

நேபாளத்தில் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு வாழும் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அவசர உதவிக்கு +977-9808602881, 9810326134 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய… Read More »இந்திய சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்… இந்திய உதவி எண்கள் அறிவிப்பு..

ஆசிய கோப்பை…இந்தியா- யுஏஇ அணிகள் இன்று மோதல்

  • by Authour

ஆசிய கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஹாங்காங் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இன்று  இந்திய அணி… Read More »ஆசிய கோப்பை…இந்தியா- யுஏஇ அணிகள் இன்று மோதல்

செப்.,25ல் நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில், விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் 862 அடி உயரத்தில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் ரூ.7 கோடியில் கட்டப்பட்டது, 55 மீட்டர் அளவு… Read More »செப்.,25ல் நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு..

நேபாள கலவரம்…முன்னாள் பிரதமர் மனைவி பலி

அரசுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், முன்னாள் பிரதமர் ஜலானாத் கானலின் வீடு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், வீட்டில் தனிமையில் இருந்த அவரது மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ராகர் தீக்காயங்களால் உயிரிழந்தார். செப்டம்பர் 9,… Read More »நேபாள கலவரம்…முன்னாள் பிரதமர் மனைவி பலி

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

  • by Authour

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று அபார வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன்… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

error: Content is protected !!