Skip to content

இந்தியா

ஹரியானா ஏடிஜிபி தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்

ஹரியானாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஒய். பூரன் குமார், கடந்த 7ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்ததாகக் கூறப்படும் 8 பக்க… Read More »ஹரியானா ஏடிஜிபி தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்

பாடம் எதுவுமே புரியல…பிடெக் மாணவி வீட்டிற்கு வந்ததும் செய்த அதிர்ச்சி செயல்….

தெலுங்கானா மாநிலம் எல்கதுர்த்தி அருகே கோபால்பூரை சேர்ந்தவர் கிருபாகர். இவருடைய மகள் கீர்த்தனா (19) ஐதராபாத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்துள்ளார். கல்லூரியில் நடத்தும்… Read More »பாடம் எதுவுமே புரியல…பிடெக் மாணவி வீட்டிற்கு வந்ததும் செய்த அதிர்ச்சி செயல்….

கிணற்றில் குதித்த‌ பெண்…மீட்க முயன்ற தீயணைப்பு வீர‌ர் உள்பட 3 பேர் பலி…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில் அர்ச்சனா (33) என்ற பெண் 80 அடி கிணற்றில் ஒரு குதித்தார். இதுகுறித்து கொட்டாரக்கரா தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படை… Read More »கிணற்றில் குதித்த‌ பெண்…மீட்க முயன்ற தீயணைப்பு வீர‌ர் உள்பட 3 பேர் பலி…

பாலியல் குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் முகமதுபூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷாகித் (35). இவர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது, கொள்ளை, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே தலைமறைவாக… Read More »பாலியல் குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

அமெரிக்கா…. பாரில் துப்பாக்கி சூடு… 4 பேர் பலி… 20 பேர் காயம்..

  • by Authour

அமெரிக்காவில் பாரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கால்பந்து மைதானம் மற்றும் பள்ளி என… Read More »அமெரிக்கா…. பாரில் துப்பாக்கி சூடு… 4 பேர் பலி… 20 பேர் காயம்..

பீகார் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு நிறைவு…பாஜக, ஜே.டி.யு. தலா 101 இடங்களில் போட்டி

பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் மொத்தம் உள்ள… Read More »பீகார் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு நிறைவு…பாஜக, ஜே.டி.யு. தலா 101 இடங்களில் போட்டி

பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல்…மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்…

பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட தொகைகளை இனிமேல்… Read More »பள்ளிகளில் யு.பி.ஐ. மூலம் கல்வி கட்டணம் வசூல்…மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்…

கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படைவீரர் பலி

ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஜரைகேலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாபுதேரா-சம்தா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதுகாப்புப் படைவீரர் மகேந்திர லஸ்கர் (45) என்பவர் நக்சலைட்டுகள் மண்ணில்… Read More »கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படைவீரர் பலி

இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா அருகே ஆனமங்காடு பகுதியை சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன். இவரது மகள் வைஷ்ணவி(26). இவருக்கும், பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த தீக் ஷித்(26) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு… Read More »இளம்பெண்ணை அடித்துக்கொன்ற கணவர் கைது

பணமோசடி வழக்கு…அனில் அம்பானியின் உதவியாளர் கைது…

இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி ரூ.3,000 கோடி  கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக… Read More »பணமோசடி வழக்கு…அனில் அம்பானியின் உதவியாளர் கைது…

error: Content is protected !!