Skip to content

இந்தியா

சொகுசு கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி

  • by Authour

டெல்லியின் அம்பியன்ஸ் மால் பகுதியில் பிரபல ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் உத்தரகாண்ட்டை சேர்ந்த ரோகித் (23) என்பவர் பணியாற்றி வந்தார். ரோகித் நேற்று இரவு தனது ஓட்டலில் பணியாற்றும் சக ஊழியர்களுடன் வசந்த்… Read More »சொகுசு கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி

லாரி மீது கார் மோதி விபத்து…3 பேர் பலி…

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டம் ரத்தன்புரா பகுதியில் இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 8 பேர் பயணித்தனர். மனோகர்பூர்-டசா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது முன்னே சென்ற மற்றொரு வாகனத்தை கார் முந்தி செல்ல முயன்றுள்ளது.… Read More »லாரி மீது கார் மோதி விபத்து…3 பேர் பலி…

திருமணத்திற்கு மறுத்த காதலி…சுட்டுக்கொன்ற இளைஞர்…

  • by Authour

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணா (26). இவர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அந்த தொழிற்சாலையில் அதே மாநிலத்தின் அம்ரோஹா பகுதியை சேர்ந்த சோனு (25) என்ற… Read More »திருமணத்திற்கு மறுத்த காதலி…சுட்டுக்கொன்ற இளைஞர்…

சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

  • by Authour

கர்நாடகாவில் மைசூருவில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பஸ் ஒன்றில் சபரிமலைக்கு வந்தனர். கோவிலில் தரிசனத்தை முடித்த அவர்கள், அதே பஸ்சில் கர்நாடகாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். பஸ் மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்தபோது… Read More »சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் பஸ்… மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

நேருக்குநேர் மோதிய கார்கள்…குழந்தைகள் உள்பட 5 பேர் பலி…

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சிக்கஹோசல்லி கிராமத்தைச்சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று ஆந்திர மாநிலம் மந்திராலயம் ராகவேந்திர சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று சென்றனர். அங்கு தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சொந்த… Read More »நேருக்குநேர் மோதிய கார்கள்…குழந்தைகள் உள்பட 5 பேர் பலி…

சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர்… 12 பேர் கைது

  • by Authour

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள் நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர் மற்றும் அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக… Read More »சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர்… 12 பேர் கைது

இலங்கையில் கனமழை… 56 பேர் உயிரிழப்பு…பிரதமர் மோடி இரங்கல்

  • by Authour

இலங்கையில் கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்களை வெள்ளங்கள் சூழ்ந்தன. மேலும் அம்பாறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையில்,… Read More »இலங்கையில் கனமழை… 56 பேர் உயிரிழப்பு…பிரதமர் மோடி இரங்கல்

கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை… பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • by Authour

தெற்கு கோவாவின் பர்தகாலி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் 550-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவின் ஒரு பகுதியாக 77 அடி உயரம் கொண்ட… Read More »கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை… பிரதமர் மோடி திறந்து வைத்தார்

டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. உயிர்தப்பிய 140 பேர்

  • by Authour

அகமதாபாத் சென்ற ஏர் இந்தியா விமானம் தீ விபத்து எச்சரிக்கை காரணமாக பாதியிலேயே டெல்லிக்கு திரும்பியது. டெல்லியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு நேற்று இரவு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டுச்… Read More »டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. உயிர்தப்பிய 140 பேர்

கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 21 பேர் காயம்

  • by Authour

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். தமிழகத்தில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.… Read More »கேரளாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 21 பேர் காயம்

error: Content is protected !!