Skip to content

இந்தியா

பணமதிப்பிழப்பு … உச்சநீதிமன்றத்தின் மாறுபட்டதீர்ப்பால் மகிழ்ச்சி….ப.சிதம்பரம் கருத்து

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயண் சர்மா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த… Read More »பணமதிப்பிழப்பு … உச்சநீதிமன்றத்தின் மாறுபட்டதீர்ப்பால் மகிழ்ச்சி….ப.சிதம்பரம் கருத்து

3வது மனைவியை விவாகரத்து செய்தவரை மணக்கிறார் நடிகை பவித்ரா

  • by Authour

தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா-. இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில் தெலுங்கு நடிகருமும்,தெலுங்கு சூப்பர்… Read More »3வது மனைவியை விவாகரத்து செய்தவரை மணக்கிறார் நடிகை பவித்ரா

பெண் பயிற்சியாளரிடம் சில்மிஷம் செய்த பா.ஜ. அமைச்சர்

  • by Authour

அரியானா மாநில விளையாட்டுத்துறை மந்திரி சந்தீப் சிங். இவர் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் மீது முன்னாள் தேசிய  வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார்… Read More »பெண் பயிற்சியாளரிடம் சில்மிஷம் செய்த பா.ஜ. அமைச்சர்

கேரளாவில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 100பேர் பாதிப்பு

  • by Authour

கேரளாவில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர்… Read More »கேரளாவில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 100பேர் பாதிப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Authour

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016-ம் ஆண்டு ந வம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக,… Read More »பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்… பொதுமக்கள் 3 பேர் பலி

  • by Authour

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். 9 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியுடன் புகுந்த இரண்டு நபர்கள் ரஜோரி மாவட்டத்தில்… Read More »காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்… பொதுமக்கள் 3 பேர் பலி

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு…புத்தாண்டில் வணிகர்கள் அதிர்ச்சி….

  • by Authour

இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகம் என இரு வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வணிக… Read More »கேஸ் சிலிண்டர் விலை உயர்வு…புத்தாண்டில் வணிகர்கள் அதிர்ச்சி….

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டில்லியில் நில அதிர்வு..

  • by Authour

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டெல்லியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. நள்ளிரவு 1.19 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அரியானாவின் ஜஹ்ஜர் நகரில் 5… Read More »புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டில்லியில் நில அதிர்வு..

சபரிமலையில் ஏர்போர்ட்.. கேரளா முடிவு…

  • by Authour

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செருவேலி… Read More »சபரிமலையில் ஏர்போர்ட்.. கேரளா முடிவு…

கர்நாடகாவில் தனித்துப்போட்டி என பாஜ அறிவிப்பு…

கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. கூட்டணி அமைக்கப்… Read More »கர்நாடகாவில் தனித்துப்போட்டி என பாஜ அறிவிப்பு…

error: Content is protected !!