Skip to content

இந்தியா

குஜராத்….. 5 வருடமாக போலி கோர்ட் நடத்தி… பல கோடி சுருட்டியவர் கைது

  • by Authour

குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் (37). இவர் குஜராத் தலைநகர் காந்திநகரில் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றத்தை  நடத்தி வந்துள்ளார்.அசல் நீதிமன்றத்தை போன்று போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமித்து இருக்கிறார்.… Read More »குஜராத்….. 5 வருடமாக போலி கோர்ட் நடத்தி… பல கோடி சுருட்டியவர் கைது

தாதா பிஷ்னோயை என்கவுன்டர் செய்யும் அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

  • by Authour

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 14-ம் தேதி, மராட்டிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிஸ்னோய் கும்பலை சேர்ந்த… Read More »தாதா பிஷ்னோயை என்கவுன்டர் செய்யும் அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

சட்டமன்ற தேர்தல்…….ஜார்கண்ட்…… புதிய டிஜிபி நியமனம்

  • by Authour

ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.   தேர்தலை ஒட்டி பெறுப்பு டிஜிபியாக இருந்த அனுராக் குப்தாவை சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையம்… Read More »சட்டமன்ற தேர்தல்…….ஜார்கண்ட்…… புதிய டிஜிபி நியமனம்

வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

ராகுல் காந்தி ராஜினாமா செய்த கேரள மாநிலம் வயநாடு  மக்களவை தொகுதியில்  வரும் நவம்பர் 13 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்யிடுவார் என்று அக்கட்சி… Read More »வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

டில்லி குண்டு வெடிப்பு….. காலிஸ்தான் கைவரிசையா?

  • by Authour

டில்லியின் ரோகினி பகுதியில் உள்ள பிரசாந்த் விகாரில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளி சுற்றுச்சுவர் அருகில் மர்மமான பொருள்  நேற்று வெடித்தது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் பள்ளிச்சுவர், அதன் அருகில் உள்ள… Read More »டில்லி குண்டு வெடிப்பு….. காலிஸ்தான் கைவரிசையா?

காஷ்மீரில் டாக்டர் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை…. பாக் தீவிரவாத கும்பல் அட்டகாசம்

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் ஒருவர், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர் என மொத்தம் 7 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில்… Read More »காஷ்மீரில் டாக்டர் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை…. பாக் தீவிரவாத கும்பல் அட்டகாசம்

வங்ககடலில் உருவான டானா…. புயலாக வலுப்பெறும்…. தமிழகத்துக்கு பாதிப்பா?

  • by Authour

மத்திய கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும்… Read More »வங்ககடலில் உருவான டானா…. புயலாக வலுப்பெறும்…. தமிழகத்துக்கு பாதிப்பா?

சைக்கிள், நோட்டு புத்தகம் ஜிஎஸ்டி குறைகிறது

பீகார்  துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் ஜிஎஸ்டிக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று முன்தினம் டில்லியில் நடைபெற்றது. இதில், பொருட்கள் மற்றும் சேவை களுக்கான வரியை மறுசீரமைப்பு செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.… Read More »சைக்கிள், நோட்டு புத்தகம் ஜிஎஸ்டி குறைகிறது

தொடரும் கொலை மிரட்டல்.. சல்மானுக்கு புதிய புல்லட் புரூப் கார் ..

மகாராஷ்டிரா அரசியல் தலைவரும், நண்பருமான பாபா சித்திக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பிரபல நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சித்திக்கை கொலை செய்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் மீண்டும் சல்மானுக்கு கொலை… Read More »தொடரும் கொலை மிரட்டல்.. சல்மானுக்கு புதிய புல்லட் புரூப் கார் ..

வங்கக்கடலில் ‘டானா’ புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது!

  • by Authour

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் , அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக… Read More »வங்கக்கடலில் ‘டானா’ புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது!

error: Content is protected !!