Skip to content

இந்தியா

ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியார் உருவப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Authour

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் (செப்டம்பர் 4) இரவு 10 மணி அளவில் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்… Read More »ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் பெரியார் உருவப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஐ.சி.யு.வில் எலிகள் கடித்து 2 குழந்தைகள் பலி: கலெக்டருக்கு நோட்டீஸ்

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் மாநிலத்தில் மகராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் சமீபத்தில், புதிதாக பிறந்த 2 குழந்தைகள் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்து… Read More »ஐ.சி.யு.வில் எலிகள் கடித்து 2 குழந்தைகள் பலி: கலெக்டருக்கு நோட்டீஸ்

கேபிள் கார் தடம் புரண்ட விபத்தில் 15 பேர் பலி.. 18 பேர் காயம்

ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லின் தலைநகர் லிஸ்பனில் குளோரியா புனிகுலர் ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குளோரியா புனிகுலர் ரயில், நகரத்தின் வரலாற்று சின்னமாகும். சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த விபத்தில்… Read More »கேபிள் கார் தடம் புரண்ட விபத்தில் 15 பேர் பலி.. 18 பேர் காயம்

காதலனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், மொடக்கல்லூர் அத்தோலி பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா ரஷா ( 21). இவர் மங்களூரில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் 3ம் ஆண்டு படித்த வருகிறார். இவருக்கு வெங்கேரி பன்னடிகல்… Read More »காதலனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை

வடமாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: ராகுல்காந்தி வலியுறுத்தல்

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;- பஞ்சாபில் வெள்ளம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களின் நிலைமையும் மிகவும் கவலை அளிக்கிறது. இதுபோன்ற கடினமான… Read More »வடமாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு: ராகுல்காந்தி வலியுறுத்தல்

வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் கொள்ளை : 5 பேர் கைது

மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் மகாநந்த நகர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையின் லாக்கரில் இருந்த ரூ.5 கோடி  நகை, ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு… Read More »வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் கொள்ளை : 5 பேர் கைது

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

டெல்லி, அரியானாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 1.62 லட்சம் கனஅடியும், வஜிராபாத் தடுப்பணையில் இருந்து… Read More »யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செப்டம்பர் 7-ந்தேதி வரை விடுமுறை

  • by Authour

வடமாநிலங்களில் பரவலாக பெய்து வரும் பருவமழையால், பஞ்சாபில் ஓட கூடிய சட்லெஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரை வெள்ளத்திற்கு 30 பேர் பலியாகி உள்ளனர். 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு… Read More »பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செப்டம்பர் 7-ந்தேதி வரை விடுமுறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான எம்.எல்.ஏ. தப்பி ஓட்டம்

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் சிங் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சனூர் சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. கடந்த… Read More »பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான எம்.எல்.ஏ. தப்பி ஓட்டம்

வட மாநிலங்களில் கனமழை

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சமீப காலமாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இரவிலும் நீடித்த… Read More »வட மாநிலங்களில் கனமழை

error: Content is protected !!