Skip to content

இந்தியா

டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, X வலைதளத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார் எலான் மஸ்க் அமெரிக்க அதிபர்… Read More »டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய எலான் மஸ்க்

கன்னட மொழிக்கு என்ன செய்தீர்கள்- நடிகர் சிவராஜ்குமார் கேள்வி

தமிழில் இருந்து  பிறந்தது தான்  கன்னடம் என  நடிகர் கமலஹாசன் பேசியதால்,  கர்நாடகத்தில் பிரச்னை  எழுந்துள்ளது.   கமல்ஹாசன் பேச்சை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டம் நடந்து வருகிறது.  கமல் பேச்சுக்கு  முதல்வர் சித்தராமையா,,  பாஜக தலைவர்… Read More »கன்னட மொழிக்கு என்ன செய்தீர்கள்- நடிகர் சிவராஜ்குமார் கேள்வி

வங்க கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.… Read More »வங்க கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6- மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 24ம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது,… Read More »நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முதல்வர் கண்டனம்

வீராங்கனைகளிடம் சேட்டை: பிரிஷ்பூஷண் மீதான போக்சோ வழக்கு ரத்து

 இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பாஜக முன்னாள் எம்.பி-யுமானபிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 6 மல்யுத்த வீராங்கனைகளும், ஒரு மைனர் வீராங்கனையும் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். இது தொடர்பாக… Read More »வீராங்கனைகளிடம் சேட்டை: பிரிஷ்பூஷண் மீதான போக்சோ வழக்கு ரத்து

கடன் தொல்லை- அரியானாவில் 7 பேர் தற்கொலை

அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த  ஒரு  ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இந்த  சம்பவம்  அரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்த போலீசார்,… Read More »கடன் தொல்லை- அரியானாவில் 7 பேர் தற்கொலை

குஜராத்தில் மோடி நடத்திய ரோடு ஷோ….. குரேஷி குடும்பத்தினர் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரண்டு… Read More »குஜராத்தில் மோடி நடத்திய ரோடு ஷோ….. குரேஷி குடும்பத்தினர் வரவேற்பு

கல்வி நிதி எப்போது?… முதல்வர் ஸ்டாலின் பிரதமர் முன்னிலையில் கேள்வி..?..

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும்… Read More »கல்வி நிதி எப்போது?… முதல்வர் ஸ்டாலின் பிரதமர் முன்னிலையில் கேள்வி..?..

டில்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் 10-வது நிதி ஆயோக் கூட்டம்  பாரத் மண்டபத்தில் தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜு, கர்நாடக முதலமைச்சர் ரங்கசாமி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பீகார்… Read More »டில்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

நடிகை தமன்னா ஏன் தேவை? மைசூர் சாண்டல் விளக்கம்

கர்நாடக மாநில   அரசின் நிறுவனம்  மைசூர் சாண்டல்சோப் நிறுவனம். இது 1916ல் தொடங்கப்பட்டது.   சுமார் 110  ஆண்டுகளாக இந்த நிறுவனம் செயல்படுகிறது.  கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும் 416… Read More »நடிகை தமன்னா ஏன் தேவை? மைசூர் சாண்டல் விளக்கம்

error: Content is protected !!