Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது

  • by Editor

குஜராத்தில் யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடித்த யோகா குரு பிரதீப் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சூரத்தில் உள்ள யோகா மையத்தில் அச்சடித்து அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட… Read More »யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது

புதிதாக 1.50 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்ப்பு..

  • by Editor

புதிதாக ஒன்றரை லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லியில் பெட்ரோலியத்துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த 3 நாட்களில் 5,600 பேர் எல்பிஜியிலிருந்து பிஎன்ஜி இணைப்புக்கு மாறியுள்ளதாக… Read More »புதிதாக 1.50 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்ப்பு..

அமெரிக்க அமைச்சர்கள் வீடு மீது பறந்த மர்ம டிரோன்

  • by Editor

அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத், வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ வீடுகள் மீது மர்ம டிரோன் பறந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதும் பறந்த மர்ம டிரோன்… Read More »அமெரிக்க அமைச்சர்கள் வீடு மீது பறந்த மர்ம டிரோன்

சிறையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வெடிவிபத்து – 6 பேர் காயம்

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜய் சிங் வீட்டில் நடந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் அவரது இரு மகன்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரம்மா தத்… Read More »சிறையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வெடிவிபத்து – 6 பேர் காயம்

உத்தரகாண்டில் ரூ. 10 கோடி மதிப்பிலான போலி ஏசிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல்

  • by Editor

உத்தரகாண்ட் மாநில போலீசார். கல்வித்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய போலி புத்தக மோசடியை அதிரடியாக கண்டுபிடித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் அடுத்த ஆனந்தம் ரிசார்ட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு மினி டிரக்கை… Read More »உத்தரகாண்டில் ரூ. 10 கோடி மதிப்பிலான போலி ஏசிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல்

அசாமில் அதிரடி: ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் தூண் அமினுல் இஸ்லாம் ராஜினாமா

  • by Editor

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் முக்கிய தூணாக விளங்கிய அமினுல் இஸ்லாம் விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதம் தொடர்பான… Read More »அசாமில் அதிரடி: ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் தூண் அமினுல் இஸ்லாம் ராஜினாமா

EV சார்ஜிங் வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலி

  • by Editor

இந்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சிறுமி உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை… Read More »EV சார்ஜிங் வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலி

நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு-சிசிடிவி காட்சி வைரல்

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கியாஸ் சிலிண்டர் பதிவு செய்பவர்களுக்கு காலதாமதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேவேளை, தட்டுப்பாடு காரணமாக… Read More »நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு-சிசிடிவி காட்சி வைரல்

ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு

  • by Editor

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் அமைத்துள்ள நிலத்தடி ஏவுகணை தளங்களை அமெரிக்க ராணுவம் பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகள் மூலம் அதிரடியாக அழித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச… Read More »ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு

அரசியலில் ஓய்வு என்பதே கிடையாது… பிரதமர் மோடி உரை

  • by Editor

டெல்லி: அரசியலில் ஓய்வு என்பதே இல்லை என மாநிலங்களவையில் பிரியாவிடை பெறும் நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். மாநிலங்களைவில் சில உறுப்பினர்கள் வரும் ஏப்ரம், ஜூலை மாதங்களில் ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி… Read More »அரசியலில் ஓய்வு என்பதே கிடையாது… பிரதமர் மோடி உரை

error: Content is protected !!