Skip to content

இந்தியா

வக்பு வழக்கு 20ம்தேதி, நாள் முழுக்க விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

வக்பு திருத்தச் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உள்ள வாதங்களைக் கேட்க, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற… Read More »வக்பு வழக்கு 20ம்தேதி, நாள் முழுக்க விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

https://youtu.be/Nc7GLETLSow?si=irWcZW_G9JR0YLO1தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கவர்னர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு… Read More »ஜனாதிபதி மூலம் கேட்கும் விளக்கம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

ம.பி. பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பஹல்காம்  தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த , ‘ஆபரேஷன் சிந்துார்’ தொடர்பான செய்திகளை  பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தவர்களில் ஒருவர்  கர்னல் சோபியா குரேஷி,  அவர் குஜராத்தை சேர்ந்தவர். இவரது கணவரும் ராணுவத்தில் இருக்கிறார்.… Read More »ம.பி. பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

மணிப்பூரில் 10 பேர் சுட்டுக்கொலை , பாதுகாப்பு படை அதிரடி

மணிப்பூர் மாநிலம் சந்தெல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்  இந்தியா-மியான்மர் எல்லையில் தேடுதல் வேட்டை நடத்தினர். “இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள சந்தெல் மாவட்டத்தின் கெங்ஜாய் தாலுகாவின் நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே ஆயுதமேந்திய போராளிகளின்… Read More »மணிப்பூரில் 10 பேர் சுட்டுக்கொலை , பாதுகாப்பு படை அதிரடி

கவர்னர் ரவி திடீர் டெல்லி பயணம்

தமிழக  கவர்னர் ரவி மசோதாக்களை  வருட கணக்கில்  கிடப்பில்போடுவதாகவும்,  அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னரை அறிவுறுத்த வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்,  கவர்னருக்கு  கண்டனம்… Read More »கவர்னர் ரவி திடீர் டெல்லி பயணம்

முதல்வரின் உதவி, பொள்ளாச்சி கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும்

முதல்வரின் உதவி, பொள்ளாச்சி கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும் கோவை மாவட்டம்  தொழில்  வளர்ச்சிக்கும்,   நல்ல  சீதோஷ்ணத்துக்கும்  பெயர் பெற்றது.  தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் போற்றப்படும்  மாவட்டம் . இந்த மாவட்டத்தின் முக்கிய… Read More »முதல்வரின் உதவி, பொள்ளாச்சி கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும்

கல்லூரி மாணவருடன் உல்லாசம்… சிக்கிய ஆசிரியை

ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையில் வசிக்கும் லட்சுமணன் (32) இறால் பண்ணை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். அவர் தினமும்  இரவில் தனது இறா பண்ணைக்கு காவலுக்கு சென்றுவிட்டு அதிகாலையில்தான் வீடு… Read More »கல்லூரி மாணவருடன் உல்லாசம்… சிக்கிய ஆசிரியை

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் சண்டையை நிறுத்தவதாக அறிவித்தன. இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பு… Read More »பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..

சார்மினாரை பார்வையிட்ட உலக அழகி போட்டியாளர்கள்

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதெலங்கானா மாநிலம்   ஐதராபாத்  கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கில்  உலக அழகி போட்டி நடந்து வருகிறது.  உலக அழகி போட்டிக்கு 28 வெவ்வேறு நிகழ்வுகளுக்கு அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க  111 நாடுகளைச்… Read More »சார்மினாரை பார்வையிட்ட உலக அழகி போட்டியாளர்கள்

பாகிஸ்தான் கைது செய்த வீரர் பூர்ணம் குமார், இந்தியாவிடம் ஒப்படைப்பு

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzஇந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்  பூர்ணம் குமார் ஷா(40) இவர்  ஏப்ரல் 23ம் தேதி பஞ்சாப் மாநிலம்  பெரோஸ்பூர் பகுதியில் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது பாதை தவறி  பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று… Read More »பாகிஸ்தான் கைது செய்த வீரர் பூர்ணம் குமார், இந்தியாவிடம் ஒப்படைப்பு

error: Content is protected !!