Skip to content

இந்தியா

மத்திய நிதி அமைச்சரிடம் திருச்சி எம்பி துரை வைகோ கோரிக்கை

மதிமுக எம்பி துரை வைகோ  திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க ஒன்றிய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அவர் கூறியதாவது… தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, சிறந்த விமான… Read More »மத்திய நிதி அமைச்சரிடம் திருச்சி எம்பி துரை வைகோ கோரிக்கை

ரூ.17 ஆயிரம் கோடி மோசடி.. அனில் அம்பானி இடங்களில் சிபிஐ சோதனை

இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி(66). இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன்,… Read More »ரூ.17 ஆயிரம் கோடி மோசடி.. அனில் அம்பானி இடங்களில் சிபிஐ சோதனை

ராகுலின் பீகார் யாத்திரை.. 27ம் தேதி ஸ்டாலின் பங்கேற்பு..

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் போது, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து பீகாரில் வாக்காளர்களின்… Read More »ராகுலின் பீகார் யாத்திரை.. 27ம் தேதி ஸ்டாலின் பங்கேற்பு..

பதவி பறிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது- பீகாரில் மோடி பேச்சு

பீகாாில் இன்னும் 2 மாதத்தில்  சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று  பீகார் மாநிலம் சென்றார். அங்குள்ள  கயாஜியில் ரூ.13,000 கோடியில் பல்வேறு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.… Read More »பதவி பறிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது- பீகாரில் மோடி பேச்சு

தமிழ்நாடு டிஜிபி பதவி: பிரமோத்குமார் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

  • by Authour

தமிழ்நாடு  சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும்  சங்கர் ஜிவாலின் பதவிகாலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய டிஜிபி தேர்வு செய்யப்பட வேண்டும்.  புதிய டிஜிபி  செப்டம்பர் 1ம் தேதி பதவி… Read More »தமிழ்நாடு டிஜிபி பதவி: பிரமோத்குமார் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

கேரள எம்.எல்.ஏ. மேடையில் மயங்கி விழுந்து சாவு

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பீர்மேடு தொகுதி இந்திய கம்யூனிஸ்டுஎம்.எல்.ஏ. வாலூர் சோமன். இவர் நேற்று மாலை பீர்மேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையிலேயே திடீரென அவர் மயங்கி கீழே… Read More »கேரள எம்.எல்.ஏ. மேடையில் மயங்கி விழுந்து சாவு

மசோதாக்ககளை கவர்னர் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிகூத்தாகிவிடும் -உச்சநீதிமன்றம் கருத்து

  • by Authour

ஆளுநர் மற்​றும் குடியரசுத் தலை​வர் மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க உச்ச நீதி​மன்​றம் கால நிர்​ண​யம் செய்த விவ​காரத்​தில், குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய்… Read More »மசோதாக்ககளை கவர்னர் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிகூத்தாகிவிடும் -உச்சநீதிமன்றம் கருத்து

துணை ஜனாதிபதி தேர்தல்: சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

  • by Authour

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாட்டின் 17வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா கூட்டணி  வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். அவர்  நாளை வேட்பு மனு தாக்கல்  செய்வதாக இருந்தது.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

முதல்வர் , அமைச்சர்கள் பதவி பறிக்கும் மசோதா தாக்கல், மக்களவையில் நகல் கிழிப்பு

குற்றம் சாட்டப்பட்டு,. 30 நாட்கள் சிறையில் இருந்தால்  பிரதமர்,  முதல்வர், அமைச்சர்கள் பதவி இழக்கும் வகையில் புதிய மசோதாவை  மக்களவையில் இன்று  உ்ளதுறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.  30 நாட்களுக்குள் ஜாமீனில் வரமுடியாவிட்டால் … Read More »முதல்வர் , அமைச்சர்கள் பதவி பறிக்கும் மசோதா தாக்கல், மக்களவையில் நகல் கிழிப்பு

error: Content is protected !!