Skip to content

இந்தியா

543க்கு 99 வாங்கியதற்கு ஸ்வீட் கொடுத்த குழந்தை.. ராகுலை கிண்டல் செய்த மோடி..

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி அளித்த பதிலுரை: வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கு குறித்து ஜனாதிபதி விரிவாக பேசியிருந்தார். இதயத்தில் இருந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.… Read More »543க்கு 99 வாங்கியதற்கு ஸ்வீட் கொடுத்த குழந்தை.. ராகுலை கிண்டல் செய்த மோடி..

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல்… Read More »ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வு ரிசல்ட்….. தமிழ்நாட்டில் 650 பேர் தேர்ச்சி

தேநீர் விற்றவர் எப்படி3 வது முறை பிரதமர் ஆனார் என காங். தவிக்கிறது…. எம்.பிக்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

18வது மக்களவையின் எதிர்க்கட்சித்லைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி  தெரிவித்து பேசினார். அவர் ஆற்றிய உரையால் பாஜக  எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  ராகுல் பேச்சுக்கு பிரதமர், அமைச்சர்கள்,… Read More »தேநீர் விற்றவர் எப்படி3 வது முறை பிரதமர் ஆனார் என காங். தவிக்கிறது…. எம்.பிக்கள் கூட்டத்தில் மோடி பேச்சு

தனது கடையில் பொருட்கள் வாங்காத வாடிக்கையாளர் கொலை… கடைக்காரர் வெறி

தலைநகர் டில்லியின் சங்கூர்பூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை கடையில் விக்ரம் குமார் ( 30) என்பவர் தனது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை… Read More »தனது கடையில் பொருட்கள் வாங்காத வாடிக்கையாளர் கொலை… கடைக்காரர் வெறி

மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை…… பேச்சு நீக்கம் குறித்து ராகுல் கருத்து

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி நேற்று பிற்பகல்  மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவர் சுமார் 100 நிமிடங்கள் பேசினார். அவரது பேச்சில் ஆவேசம் தெறித்தது.  இந்து, சீக்கியர், கிறிஸ்வத கடவுள்களின்… Read More »மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை…… பேச்சு நீக்கம் குறித்து ராகுல் கருத்து

மக்களவையில் ராகுலின் ஆவேச உரை…. சில பகுதிகள் அவைக்குறிப்பில் நீக்கம்

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார்.… Read More »மக்களவையில் ராகுலின் ஆவேச உரை…. சில பகுதிகள் அவைக்குறிப்பில் நீக்கம்

அசாமில் கடும் வெள்ளம்……6 லட்சம் மக்கள் பாதிப்பு

 பிரம்மபுத்திரா அதன் கிளை ஆறுகள் என 8 ஆறுகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் அசாம் மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருகிறது.  மழை காரணமாக பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை… Read More »அசாமில் கடும் வெள்ளம்……6 லட்சம் மக்கள் பாதிப்பு

ராகுல் செய்த ஸ்டாண்ட்-அப் காமெடி.. கங்கனா ரனாவத் கிண்டல்..

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று லோக்சபாவில் பேசியது குறித்து பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத் பாராளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது.. மக்களவையில் ராகுல் காந்தி செய்தது ஒரு நல்ல ஸ்டாண்ட்-அப் காமெடி. காரணம்… Read More »ராகுல் செய்த ஸ்டாண்ட்-அப் காமெடி.. கங்கனா ரனாவத் கிண்டல்..

மக்களவையில் ராகுல் ஆவேச பேச்சு….. பிரதமர், அமைச்சர்கள் குறுக்கீடு

மக்களவையில், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, இந்திய அரசியல் சாசனம் வாழ்க என தனது உரையை ராகுல் காந்தி தொடங்கினார். இதற்கிடையே, மக்களவையில் ஆளும்… Read More »மக்களவையில் ராகுல் ஆவேச பேச்சு….. பிரதமர், அமைச்சர்கள் குறுக்கீடு

சிவன் படத்தை காட்டி ராகுல் பேச்சு.. சபாநாயகர் எதிர்ப்பு

சிவ பெருமான் படத்தை காட்டி லோக்சபாவில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல் பேசினார். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். இந்து கடவுள் சிவன், குருநானக் படங்களை காண்பித்து, லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: 20க்கும் மேற்பட்ட வழக்குகள்… Read More »சிவன் படத்தை காட்டி ராகுல் பேச்சு.. சபாநாயகர் எதிர்ப்பு

error: Content is protected !!