Skip to content

இந்தியா

அம்பானி மகன் திருமணம்….. பிரபலங்கள் வருகை…..மும்பை விழாக்கோலம்

  • by Authour

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல இந்திய தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 2 மகன்களும், இஷாஅம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி,… Read More »அம்பானி மகன் திருமணம்….. பிரபலங்கள் வருகை…..மும்பை விழாக்கோலம்

இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

  • by Authour

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 67… Read More »இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

  • by Authour

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த அனுசுயா என்ற பெண் அதிகாரி, அனுகதிர் சூர்யா என்ற… Read More »சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜிவனாம்சம் வழங்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய நபர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை… Read More »இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக மழை  கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நி்லையில் இன்று காலை 7.14 மணி அளவில்  மகாராஷ்டிராவின்  ஹிங்கோலி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 என… Read More »மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்

உ.பி. பஸ்-லாரி மோதல்…..18பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் டபுள்டக்கர் பேருந்து ஒன்று , பால் லாரி மீது மோதிய விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல்… Read More »உ.பி. பஸ்-லாரி மோதல்…..18பேர் பலி

இந்தியா முழுவதும் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

தமிழகத்தல் விக்கிரவாண்டி சட்டமன்ற  இடைத்தேர்தல் நடக்கிறது. இதுபோல வேறு  6 மாநிலங்களிலும்  இடைத்தேர்தல் நடக்கிறது.   விக்கிரவாண்டியை  சேர்த்து மொத்தம்  7 மாநிலங்களில்  13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.  மற்ற மாநிலங்களில்… Read More »இந்தியா முழுவதும் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ‘ஒன்8 கம்யூன் பப்’ என்ற நிறுவனம் டில்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில்  செயல்படுகிறது. பெங்களூருவின் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. இந்த பப்… Read More »விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் நேற்று  அதிகாலை விடாமல் 5 மணி நேரம் மழை கொட்டியதால்  மும்பை முடங்கி போனது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  மும்பை நகரை  சுற்றியுள்ள பகுதிகளிலும்  கனமழை காரணமாக… Read More »மும்பைக்கு ரெட் அலர்ட்….இன்றும் மிக கனமழை பெய்யும் …..

ஹேமந்த் சோரன் ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு

நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும், அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கடந்த ஜன.,31 ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தாக்கல் செய்த… Read More »ஹேமந்த் சோரன் ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு

error: Content is protected !!