Skip to content

இந்தியா

UPSC தலைவராக அஜய்குமார் நியமனம்

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzயுபிஎஸ்சி தலைவராக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமனம் செய்யப்பட்டார். 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை இப்பதவியில்  அவர் நீடிப்பார். 1985ம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019… Read More »UPSC தலைவராக அஜய்குமார் நியமனம்

பி.ஆர். கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzஉச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியாக இருந்த  சஞ்சீவ்  கன்னா ஓய்வு பெற்றார். இதையொட்டி  புதிய தலைமை நீதிபதியாக  உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் புதிய தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.  அவர் இன்று  ஜனாதிபதி… Read More »பி.ஆர். கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பிரதமர் மோடி இன்று பஞ்சாப் மாநிலம்   அதம்பூா் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு  ஆபரேசன்  சிந்தூரில் ஈடுபட்ட  வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர்  பிரதமர் மோடி வீரர்கள் மத்தியில் பேசியதாவது: முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு… Read More »நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87தென் மேற்கு பருவமழை மூலம் இந்தியாவின் பெரும்பகுதி மழை பெறுகிறது.  தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.வழக்கமாக மே 4வது வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு  பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே… Read More »தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி விசிட்..

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி. ஆதம்பூர் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். எல்லையில் விமானப்படை வீரர்களுடன் உரையடினார் பிரதமர்; ஆதம்பூர் விமானப்படை தளத்தை தாக்கியதாக  … Read More »ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி விசிட்..

துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் கூட்டாக இன்று பிற்பகல் நிருபர்களை சந்திக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விமான படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல்… Read More »துருக்கி ட்ரோன்கள், சீனாவின் ஏவுகணைகளை சிதறடித்தோம்- இந்திய ராணுவம்

எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த இந்தியா தயார்…

டில்லியில் முப்படை உயர் அதிகாரிகள் இன்று செய்தியார்கள் சந்திப்பில் கூறியதாவது…  உலகின் எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த தயாராக இருக்கிறோம். பாக் ஏவிய துருக்கி ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய விமானப்படை வீரர்கள் இரவும், பகலும்… Read More »எந்த தொழில்நுட்பத்தையும் வீழ்த்த இந்தியா தயார்…

லாரிகள் மோதல்: சட்டீஸ்கர் திருமண கோஷ்டி 15 பேர் பலி

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர்-பலோடா பஜார் சாலையில் உள்ள சரகான் அருகே பனார்சி கிராமத்தில் நடந்த  ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு  மக்கள் மினி லாரியில், வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.  50 பேர்… Read More »லாரிகள் மோதல்: சட்டீஸ்கர் திருமண கோஷ்டி 15 பேர் பலி

ஒருமாத சம்பளம்: தேசிய பாதுகாப்பு நிதியாக வழங்குகிறார் இளையராஜா

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா  தற்போது  ராஜ்யசபா உறுப்பினராகவும் இருக்கிறார்.  அவர் தனது ஒரு மாத சம்பளத்தை  தேசிய பாதுகாப்பு நிதியாக வழங்குவதாக அறிவித்து உள்ளார்.  அத்துடன்  தீவிரவாதத்தை ஒழிக்கும் வகையில்  இசை நிகழ்ச்சிகள் மூலம்… Read More »ஒருமாத சம்பளம்: தேசிய பாதுகாப்பு நிதியாக வழங்குகிறார் இளையராஜா

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

இந்தியாவும், பாகிஸ்தானும்  தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லை மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பலத்த சேதமடைந்துள்ள நிலையில்,  பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி  இந்தியாவிடம் கெஞ்சுகிறது. இன்னொருபுரம் இ,ந்திய  எல்லைகளில்… Read More »முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

error: Content is protected !!