Skip to content

உலகம்

கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

பஞ்சாப் மாநிலத்தின் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ் – சஹர்சா நோக்கிச் சென்று கொண்டிருந்த கரிப் ரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12204) ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 7.30… Read More »கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து

இந்தியா ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்காது…டிரம்ப் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அறிவித்துள்ளார். அக்டோபர் 15, 2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா… Read More »இந்தியா ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்காது…டிரம்ப் தகவல்

ராஜஸ்தான் பஸ் தீ விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பேருந்தில் நேற்று (அக்., 14) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  செட்ராவாவில் உள்ள லாவரன் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர மேக்வால் மற்றும் அவரது… Read More »ராஜஸ்தான் பஸ் தீ விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

பீகார் தேர்தல்- “நான் போட்டியிடவில்லை”…பிரஷாந்த் கிஷோர் திடீர் முடிவு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே) முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். வரும் நவம்பர் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்… Read More »பீகார் தேர்தல்- “நான் போட்டியிடவில்லை”…பிரஷாந்த் கிஷோர் திடீர் முடிவு!

போபால் அருகே மாநில நெடுஞ்சாலையில் திடீர் 30 அடி பள்ளம்.. பரபரப்பு

  • by Authour

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பில்கிரியா கிராமத்திற்கு அருகே மாநில நெடுஞ்சாலையில் நேற்று திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு 30 அடி ஆழம் பள்ளம் ஏற்பட்டது. இந்த சாலை 2013ல் அமைக்கப்பட்டதாகவும், இதுகுறித்து… Read More »போபால் அருகே மாநில நெடுஞ்சாலையில் திடீர் 30 அடி பள்ளம்.. பரபரப்பு

உபியில் பாலியல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

  • by Authour

உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். மீரட் மாவட்டத்தில் உள்ள முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாகித் (35) என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்… Read More »உபியில் பாலியல் குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

மெக்சிகோவில் கனமழை, வெள்ளம்… 41 பேர் பலி…

மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. மத்திய மாநிலமான ஹிடால்கோ கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. காசோன்ஸ் ஆற்றின் கரையில் இருந்து வெளியேறிய தண்ணீரால்… Read More »மெக்சிகோவில் கனமழை, வெள்ளம்… 41 பேர் பலி…

பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம்… புதைந்த 65 மாணவர்கள்.. இந்தோனேஷியாவில் சோகம்

  • by Authour

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ நகரில் ‘அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இருந்த பழைய இரண்டு மாடிக் கட்டிடத்தில், அனுமதியின்றி கூடுதலாக சில தளங்கள்… Read More »பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம்… புதைந்த 65 மாணவர்கள்.. இந்தோனேஷியாவில் சோகம்

நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி அறிவிப்பு

  • by Authour

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான ஜென் இசட் குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்து இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு… Read More »நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி அறிவிப்பு

சாட் ஜி.பி.டி.யால் லாட்டரியில் ரூ.1¼ கோடி வென்ற பெண்

அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்தவர் கேரி எட்வர்ட்ஸ். லாட்டரி வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்தநிலையில் அவர் லாட்டரி வெல்ல முடிவு செய்து சாட் ஜி.பி.டி.யிடம் தற்போது எந்த எண் தொடர் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கலாம்… Read More »சாட் ஜி.பி.டி.யால் லாட்டரியில் ரூ.1¼ கோடி வென்ற பெண்

error: Content is protected !!