Skip to content

உலகம்

சட்டவிரோதமாக இருக்கும் 1,60,000 பேரை வெளியேற்றும் அமெரிக்கா..

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி கிறிஸ்டி கனெகல்லோ கூறியதாவது.. அமெரிக்க குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இனி அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக யாரும் நுழைய முடியாது. அப்படி குடியேறுபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள் கடும்… Read More »சட்டவிரோதமாக இருக்கும் 1,60,000 பேரை வெளியேற்றும் அமெரிக்கா..

‘ஹிஸ்புல்லா’ பதுங்கு குழியில் 4200 கோடி பணம், தங்கம்.. கண்டுபிடித்தது இஸ்ரேல்..

  • by Authour

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் பலியானார்கள். 250 பேரை பினைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துசென்றது. .அதற்கு பதிலடியாக… Read More »‘ஹிஸ்புல்லா’ பதுங்கு குழியில் 4200 கோடி பணம், தங்கம்.. கண்டுபிடித்தது இஸ்ரேல்..

பாகிஸ்தானை மிரட்டும் போலியோ…..39 பேர் பாதிப்பு

  • by Authour

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன. இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப்… Read More »பாகிஸ்தானை மிரட்டும் போலியோ…..39 பேர் பாதிப்பு

ஹமாஸ் தலைவர் பதுங்கிய பாதாள அறையில் கட்டு கட்டாக பணம்

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது பலமுனை தாக்குதல்களை நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. சுமார் 6,000-க்கும் மேற்பட்ட… Read More »ஹமாஸ் தலைவர் பதுங்கிய பாதாள அறையில் கட்டு கட்டாக பணம்

ட்ரோன் மூலம் கண்டுபிடித்து ஹமாஸ் தலைவரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்… படங்கள்..

  • by Authour

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில்,… Read More »ட்ரோன் மூலம் கண்டுபிடித்து ஹமாஸ் தலைவரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்… படங்கள்..

இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்….ஹமாஸ் புதிய தலைவரும் பலி

காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக நேற்று  (அக்.17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவராக இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது. கொல்லப்பட்ட மூவரின்… Read More »இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்….ஹமாஸ் புதிய தலைவரும் பலி

பொருளாதாரத்தில் நோபல் பரிசு….3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

2024ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான  நோபல் பரிசு  டாரன் அசிமொக்லு,  சைமன் ஜான்சன்,  ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய 3பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  3பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இவாகள்  நிறுவனங்கள் எவ்வாறு  உருவாகின்றன, பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு … Read More »பொருளாதாரத்தில் நோபல் பரிசு….3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுத் துறை இருப்பதாக ஈரான் பகிரங்கமாக… Read More »இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

பங்களாதேஷில் இன்று காலை டாக்கா அருகே பஜார் பகுதியில் நவராத்திரி திருவிழா நடந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய… Read More »துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

  • by Authour

2024ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிகோன் கிட்டாங்கியோ என்ற அமைப்புக்கு கிடைத்து உள்ளது.  அணு ஆயுதங்களுக்கு எதிராக இந்த அமைப்பு போராடி வருவதுடன், ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட  நாகசாகி,  ஹிரோசிமாவில் … Read More »அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

error: Content is protected !!