Skip to content

உலகம்

வெடித்து சிதறியது.. ரஷ்யாவின் லூனா-25..

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் தேதி ரஷியா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது. கடந்த 17ம்… Read More »வெடித்து சிதறியது.. ரஷ்யாவின் லூனா-25..

திடீர் சிக்கல்: திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா ரஷியாவின் லூனா-25 …

  • by Authour

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. வரும் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் மென்மையான முறையில்… Read More »திடீர் சிக்கல்: திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா ரஷியாவின் லூனா-25 …

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்… 5 பேர் பலி…

  • by Authour

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 542வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நேற்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியது.… Read More »உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்… 5 பேர் பலி…

உபி துணை முதல்வருடன் ”ஜெயிலர்” படம் பார்த்த ரஜினி…

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இயக்குநர் நெல்சன் இயக்கி இருந்த இந்தத் திரைப்படத்தில் தமன்னா, சுனில், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.… Read More »உபி துணை முதல்வருடன் ”ஜெயிலர்” படம் பார்த்த ரஜினி…

லடாக்கில் பைக் ரைட் செய்த ராகுல் காந்தி…

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அதன்பின்னரும் தான் செல்லாத பகுதிகளுக்கு சென்று மக்களிடம் பேசி… Read More »லடாக்கில் பைக் ரைட் செய்த ராகுல் காந்தி…

நீதி கேட்டு…. மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை மந்திரிக்குஅனுப்பிய நபர்..

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பையின் உல்ஹாஸ்நகரில் நந்தகுமார் நானாவரே என்பவர் முகாம் எண்.4ல் உள்ள அஷாலேபாடா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நந்தகுமார் கடந்த 20 நாட்களுக்கு முன் தனது மனைவியுடன் வீட்டின் மாடியில்… Read More »நீதி கேட்டு…. மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை மந்திரிக்குஅனுப்பிய நபர்..

இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் மந்திரி பதவி…

  • by Authour

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக். காஷ்மீர் பிரிவினைவாதியான இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமையால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். யாசின் மாலிக் இந்திய பாதுகாப்புப்… Read More »இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் மந்திரி பதவி…

ஆப்கானில் கடும் உணவு பஞ்சம்… உணவுக்காக தவிக்கும் 1.5 கோடி மக்கள்…

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பு கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை… Read More »ஆப்கானில் கடும் உணவு பஞ்சம்… உணவுக்காக தவிக்கும் 1.5 கோடி மக்கள்…

ஆப்கனில் பசி பட்டினியால் வாடும் 1.55 கோடி மக்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பு கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை… Read More »ஆப்கனில் பசி பட்டினியால் வாடும் 1.55 கோடி மக்கள்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்….. மக்கள் அலறி ஓட்டம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கி.மீட்டர் தொலைவில் மையம்… Read More »கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்….. மக்கள் அலறி ஓட்டம்

error: Content is protected !!