Skip to content

உலகம்

சந்திரயான்-3…. வெற்றிகரமாக ஐந்தாம் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது…

  • by Authour

நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில்… Read More »சந்திரயான்-3…. வெற்றிகரமாக ஐந்தாம் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது…

மணிப்பூர் சம்பவம்…அமெரிக்கா கண்டனம்

  • by Authour

மணிப்பூரில் மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன.… Read More »மணிப்பூர் சம்பவம்…அமெரிக்கா கண்டனம்

திரிபுராவில் லேசான நிலநடுக்கம்….

திரிபுரா மாநிலம் கோவாய் பகுதியில் இன்று பிற்பகல் 3.34 மணியளவில் லேசான நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் எற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம்(என்சிஎஸ்) அறிவித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 31 கிமீ ஆழத்தில்… Read More »திரிபுராவில் லேசான நிலநடுக்கம்….

செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்… குவிந்த சுற்றுலா பயணிகள்…

  • by Authour

மராட்டிய மாநிலம் சோயேகான் தாலுகாவில் உள்ள நந்ததாண்டாவைச் சேர்ந்தவர், கோபால் சவான். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்று அஜந்தா குகையினைக் காண சுற்றுலா சென்றார். அதனின் அழகை ரசித்த பின்னர் அனைவரும் அஜந்தா… Read More »செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்… குவிந்த சுற்றுலா பயணிகள்…

டிவிட்டரின் புதிய லோகோ “X”… எலான் மஸ்க் அதிரடி…

  • by Authour

எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அந்நிறுவனத்தின் சிஇஒ-வாக பொறுப்பேற்ற அவர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார். பயனாளர்கள் தங்கள் டுவிட்டர்… Read More »டிவிட்டரின் புதிய லோகோ “X”… எலான் மஸ்க் அதிரடி…

மகன் இறுதி சடங்கில் 9 குழந்தைகள் உட்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை….

காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.… Read More »மகன் இறுதி சடங்கில் 9 குழந்தைகள் உட்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை….

இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்த திட்டம்…

இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளதார நெருக்கடியின்போது இந்தியா பல்வேறு வகைகளில் அந்த நாட்டுக்கு உதவியது. நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதோடு, இலங்கைக்கு சர்வதேச நிதியம் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் இந்தியா… Read More »இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்த திட்டம்…

உருகுவே கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய 2 ஆயிரம் பென்குவின்கள்…

  • by Authour

தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2 ஆயிரம் பென்குவின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. மெகலானிக் பென்குவின் என்று அழைக்கப்படும் இவை, அட்லாண்டிக் கடலில்… Read More »உருகுவே கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய 2 ஆயிரம் பென்குவின்கள்…

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்….

  • by Authour

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் 3 பயணிகளுடன் பறந்த ஹெலிகாப்டர், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே விமானி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். புவியியல் ஆய்வுப்… Read More »கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்….

கிக் ஏத்தும் ராஷ்மிகா…. போட்டோ வைரல்….

கன்னட திரைப்படம் ஒன்றில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இந்தியாவின் க்ரஷ் நடிகையாக இருக்கும் அவர்,… Read More »கிக் ஏத்தும் ராஷ்மிகா…. போட்டோ வைரல்….

error: Content is protected !!