Skip to content

உலகம்

திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

  • by Authour

மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் இன்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஜதாரா நகருக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தனர். டைட்யா மாவட்டம் புஹரா கிராமத்தில் அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில்… Read More »திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

  • by Authour

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மலக்ஹண்ட் மாவட்டம் பெட்ஹிலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் இன்று புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் சுட்டுக்கொலை… வீட்டில் பயங்கரம்…

டூவீலர் மெக்கானிக்காக மாறிய ராகுல்…

  • by Authour

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 22ம் தேதி இரவு லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்தார். அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து லாரியில் ஏறிய அவர் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு சென்றார்.… Read More »டூவீலர் மெக்கானிக்காக மாறிய ராகுல்…

உலக கோப்பை அட்டவணை வௌியீடு…. இந்திய அணி விளையாடும் போட்டிகள்…விபரம்..

  • by Authour

13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ( 50 ஓவர்) இந்தியா நடத்துகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஐசிசி உலக கோப்பை… Read More »உலக கோப்பை அட்டவணை வௌியீடு…. இந்திய அணி விளையாடும் போட்டிகள்…விபரம்..

என் மனைவி போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு….தயாரிப்பாளர் புகார்…

சில நாட்களுக்கு முன்பு, தெலுங்கானா மாநில சைபராபாத் போலீசார் தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி வசம் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். கே.பி.சவுத்ரி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த 12 பிரபலங்களுடன்… Read More »என் மனைவி போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு….தயாரிப்பாளர் புகார்…

போதை பொருள் விற்பனை…. இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 7 ஆண்டு சிறை…

  • by Authour

இங்கிலாந்து நாட்டின் லண்டன், பர்மிங்கம், பொர்னிமவுத் ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில்… Read More »போதை பொருள் விற்பனை…. இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 7 ஆண்டு சிறை…

விமான எஞ்சினில் சிக்கி ஊழியர் பலி….

  • by Authour

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ நகருக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. இந்த விமானம் சாண்டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான… Read More »விமான எஞ்சினில் சிக்கி ஊழியர் பலி….

லண்டன் கால்வாயில் மிதந்த கோவை மாணவன்..

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த சில வருடங்களாக தனது குடும்பத்துடன் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன். மூத்த மகன் ஜீவந்த் (25) கடந்த… Read More »லண்டன் கால்வாயில் மிதந்த கோவை மாணவன்..

ரஷியா கடும் எச்சரிக்கை.. பின்வாங்கிய வாக்னர் வீரர்கள்…

வாக்னர் அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. பெரிய ஆயுதங்களை வைத்து கொடுமையான தாக்குதல் நடத்துவதற்கு பெயர் போன இந்த அமைப்பு பணம் பெற்று கொண்டு தாக்குதல் நடத்தும் கூலிப்படையாக செயல்பட்டு… Read More »ரஷியா கடும் எச்சரிக்கை.. பின்வாங்கிய வாக்னர் வீரர்கள்…

கர்நாடகாவில் மழைவேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம்…

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் வினோத முடிவு… Read More »கர்நாடகாவில் மழைவேண்டி 2 சிறுவர்களுக்கு திருமணம்…

error: Content is protected !!