Skip to content

உலகம்

நூதன முறையில் 2.4 கிலோ ஹெராயின் கடத்திய நபர் கைது…

மராட்டியத்தில் மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவர் போதை பொருளை கடத்தி வருகிறார் என்ற உளவு தகவல் கிடைத்து சுங்க இலாகா அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஒவ்வொரு பயணியிடமும் வழக்கம்போல் சோதனைகள் நடத்தப்பட்டன.… Read More »நூதன முறையில் 2.4 கிலோ ஹெராயின் கடத்திய நபர் கைது…

சீனா வெளியேறியதும்…. தைவானில் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்

தைவானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு ஆட்சி செய்து வருகிறது. சிறிய நாடான தைவானை தனது மாகாணங்களில் ஒன்றாக இணைத்து கொள்ள சீனா தொடர்ந்து முயன்று வருகிறது.  சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு அமெரிக்கா… Read More »சீனா வெளியேறியதும்…. தைவானில் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பல்

நந்தினி குப்தா…. மிஸ் இந்தியா அழகியாக தேர்வு

  • by Authour

‘மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023’ அழகி போட்டியின் இறுதிச்சுற்று மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது இந்த போட்டியில் ‘மிஸ் இந்தியா’ அழகியாக ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த நந்தினி… Read More »நந்தினி குப்தா…. மிஸ் இந்தியா அழகியாக தேர்வு

சூடான் கலவரம்….பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு

  • by Authour

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல்… Read More »சூடான் கலவரம்….பலி எண்ணிக்கை 97 ஆக உயர்வு

பள்ளதாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து… 12 பேர் பலி…

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள புனே-மும்பை நெடுஞ்சாலையில் இன்று பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. புனேயில் இருந்து மும்பை நோக்கி இசைக் குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஷிங்ரோபா… Read More »பள்ளதாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து… 12 பேர் பலி…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள டூபன் என்ற இடத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவானது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியடைந்து வீதிகளுக்கு ஓடிவந்தனர்.… Read More »இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

உலகின் உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறப்பு….

  • by Authour

இந்திய அரசியல் சாசன சிற்பி என போற்றப்படும் அம்பேத்கருக்கு ஐதராபாத்தில் பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்டு உள்ள மிகவும் உயரமான இந்த சிலை 125 அடி உயரத்தில் நிறுவப்பட்டு… Read More »உலகின் உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறப்பு….

40 வயதில் 44 குழந்தை பெற்ற பெண்….. கணவன் ஓடிவிட்டதால் கலங்குகிறார்

பதினாறு வயதினிலே 17 பிள்ளையம்மா என்ற பாடல்… அன்னமிட்ட கை படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்.  படத்தை பார்க்காமல் பாடல் வரிகளை மட்டும் சிந்தித்தால் இதன் பொருள் நமக்கு விளங்காது. ஆனால் ஆப்பிரிக்காவில்… Read More »40 வயதில் 44 குழந்தை பெற்ற பெண்….. கணவன் ஓடிவிட்டதால் கலங்குகிறார்

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம்…. ஆர்தரின் லட்சியம் 10க்கு 10

பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியில் வசித்துவரும் 37 வயதான இளைஞர் ஆர்தர் ஓ உர்லோ. இவர்  6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்த உறவுகளைத் தவிர ஏற்கெனவே ஆர்தர்… Read More »ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம்…. ஆர்தரின் லட்சியம் 10க்கு 10

அதிசயமே அசந்து போகும்…..இது ஒரு அதிசயம்…..90வயதில் குழந்தைபெறும் அழகான பெண்கள்

கிறிஸ்தவத்தின்  முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவர் ஆப்ரகாம். இவரது மனைவி சாரா. இந்த சாரா 90 வயதானபோது தான்  குழந்தை பெற்றார். மெத்துசலா என்பவர் 969 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் கூறுகிறது.… Read More »அதிசயமே அசந்து போகும்…..இது ஒரு அதிசயம்…..90வயதில் குழந்தைபெறும் அழகான பெண்கள்

error: Content is protected !!