Skip to content

உலகம்

ஈக்வடாரில் நிலச்சரிவு… 16 பேர் பலி ….

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் சிம்பொரொசா மாகாணம் அலுசி கன்டோன் நகரின் மலைப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் சிக்கின. இந்த… Read More »ஈக்வடாரில் நிலச்சரிவு… 16 பேர் பலி ….

சவுதியில் பஸ் தீப்பிடித்து 20 பேர் பலி

  • by Authour

சவுதி அரேபியாவின் தெற்கு மாகாணமான ஆசிரில் பஸ் ஒன்று மெக்காவுக்கு சென்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உம்ரா பயணமாக மெக்காவுக்கு பயணம் செய்தனர். அப்போது ஒரு பாலம் ஒன்றில் பஸ் சென்றபோது திடீரென்று… Read More »சவுதியில் பஸ் தீப்பிடித்து 20 பேர் பலி

ராகுல் வழக்கை கவனித்து வருகிறோம்… அமெரிக்கா கருத்து

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி… Read More »ராகுல் வழக்கை கவனித்து வருகிறோம்… அமெரிக்கா கருத்து

அருணாசலில் நடந்த ஜி20 கூட்டம்…. புறக்கணித்தது ஏன்? சீனா மழுப்பல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி20 தொடர்பான கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்று வருகின்றன. அந்தவகையில் அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று முன்தினம் ஜி20 கூட்டம் ஒன்று… Read More »அருணாசலில் நடந்த ஜி20 கூட்டம்…. புறக்கணித்தது ஏன்? சீனா மழுப்பல்

நடுவானில் பயணிக்கு மாரடைப்பு…. சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்

அமெரிக்காவின் முக்கிய வர்த்தக நகரான நியூயார்க்கில் இருந்து 318 பயணிகளுடன்  சிங்கப்பூர் சென்ற அந்த விமானத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த கென்னடி என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு,… Read More »நடுவானில் பயணிக்கு மாரடைப்பு…. சென்னையில் தரையிறக்கப்பட்ட விமானம்

பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ.335…. பொருளாதார நெருக்கடி…. மக்கள் அவதி

  • by Authour

இலங்கையில் கடந்த ஆண்டு மத்தியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அது நாடு முழுவதும் எதிரொலித்தது. இந்தியா உள்பட அண்டை நாடுகளின் உதவியால் அதில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான… Read More »பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ.335…. பொருளாதார நெருக்கடி…. மக்கள் அவதி

மனநல பிரச்சினை தீர 10 வயது சிறுவன் நரபலி…. உபியில் பயங்கரம்…

  • by Authour

உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் மாவட்டத்தில் உள்ள பர்சா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண வர்மா. இவரது மகன் விவேக் (10). விவேக் கடந்த 23ம் தேதி இரவு திடீரென  காணவில்லை. இதனால்  சிறுவனது பெற்றோர் அதிர்ச்சியாகி… Read More »மனநல பிரச்சினை தீர 10 வயது சிறுவன் நரபலி…. உபியில் பயங்கரம்…

துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து 29 அகதிகள் பலி…11 பேர் மீட்பு

  • by Authour

துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல் வழியாக செல்ல முயன்ற 29 அகதிகள் உயிரிழந்தனர். படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன மேலும் 60 அகதிகளை தேடும் பணியில் மீட்பு படை தொடந்து… Read More »துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து 29 அகதிகள் பலி…11 பேர் மீட்பு

5 வயது இந்திய சிறுமி சுட்டு கொலை; அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை..

  • by Authour

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில்,  மியா பட்டேல் என்ற 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது திடீரென சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர்… Read More »5 வயது இந்திய சிறுமி சுட்டு கொலை; அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை..

பெண் பைலட்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா

இந்தியாவில் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள், இது உலக சராசரியான 5 சதவீதத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவில் விமான நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, “2021… Read More »பெண் பைலட்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா

error: Content is protected !!