Skip to content

உலகம்

அமெரிக்கா… துப்பாக்கிச்சூடு லைவ் கவரேஜ்க்கு சென்ற நிருபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆரஞ்சு கவுன்டி பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த தாய் மற்றும் 9 வயது மகள் என இருவர் காயம் அடைந்து உள்ளனர்.… Read More »அமெரிக்கா… துப்பாக்கிச்சூடு லைவ் கவரேஜ்க்கு சென்ற நிருபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் விமானம் விபத்து…. 5 பேர் பலி….

  • by Authour

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் புலஸ்கி கவுன்டி பகுதியில் பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தேசிய விமான நிலையத்தில் இருந்து இரட்டை என்ஜின் கொண்ட, சிறிய ரக, பி.இ.20 என்ற எண் கொண்ட, தனியார் விமானம்… Read More »அமெரிக்காவில் விமானம் விபத்து…. 5 பேர் பலி….

விளையாட்டில் தோல்வி… ஆத்திரத்தில் சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக்கொலை..

  • by Authour

பிரேசிலில் சினாப் சிட்டி என்ற இடத்தில் உள்ள கிளப்பில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஒலிவரா என்பவர் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார். இந்த விளையாட்டினை அங்கிருந்த பார்வையாளர்கள் அவரை பார்த்து சிரித்ததாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த ஒலிவரா என்பவர்… Read More »விளையாட்டில் தோல்வி… ஆத்திரத்தில் சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக்கொலை..

ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்… சேத விவரம் என்ன?

  • by Authour

ஆப்கானிஸ்தான் அருகே உள்ள மலைப்பாங்கான நாடு தஜிகிஸ்தான். இந்த நாட்டில்   இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்… Read More »ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்… சேத விவரம் என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகும் விவேக் ராமசாமி

  • by Authour

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக… Read More »அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகும் விவேக் ராமசாமி

ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை… வடகொரியா அடாவடி

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா தனது அணு ஆயுதங்களால் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் தென்கொரியா மற்றும் ஜப்பானின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா வடகொரியாவுக்கு… Read More »ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை… வடகொரியா அடாவடி

சோதனை மேல் சோதனை….துருக்கியில் மீண்டும் 2 முறை நிலநடுக்கம்

துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும்… Read More »சோதனை மேல் சோதனை….துருக்கியில் மீண்டும் 2 முறை நிலநடுக்கம்

மக்களை குழப்புகிறார் நெடுமாறன் ….. விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவிப்பு

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்  பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கடந்த வாரம் பழ. நெடுமாறன் அறிவித்தார். இதனை இலங்கை அரசு உள்பட  பலரும் மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில்  விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன்… Read More »மக்களை குழப்புகிறார் நெடுமாறன் ….. விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவிப்பு

46ஆயிரம் பேர் பலி….துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. மீட்புபணிகள் நிறைவு

துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும்… Read More »46ஆயிரம் பேர் பலி….துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. மீட்புபணிகள் நிறைவு

துருக்கி தந்த நிவாரண பொருட்களை துருக்கிக்கே அனுப்பிய பாகிஸ்தான்

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த 6-ந்தேதி அதிகாலை வரலாறு காணாத அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 45 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »துருக்கி தந்த நிவாரண பொருட்களை துருக்கிக்கே அனுப்பிய பாகிஸ்தான்

error: Content is protected !!