Skip to content

சினிமா

இளையராஜாவிற்கு தங்க சங்கிலி பரிசளித்த நடிகர் சிவகுமார்..!..

சிம்பொனி நிகழ்ச்சியை அரங்கேற்றி இந்தியா திரும்பிய இளையராஜாவிற்கு நடிகர் சிவகுமார் தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இசைப்பாளர் இளையராஜா சமீபத்தில் சிம்பொனி இசை எழுதி அதை லண்டனில் அரங்கேற்றம் செய்தார். அவருக்கு பல… Read More »இளையராஜாவிற்கு தங்க சங்கிலி பரிசளித்த நடிகர் சிவகுமார்..!..

நடிகர் மம்மூட்டிக்கு புற்று நோயா?

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, இவர் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.  இவருக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் அவர் ஓய்வில் இருப்பதாகவும் சமூகவலைதளங்கிளல் தகவல் வெளியானது. இது குறித்து   நடிகர்… Read More »நடிகர் மம்மூட்டிக்கு புற்று நோயா?

புஷ்பா-3 அப்டேட் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…

புஷ்பா 3  திரைப்படம் 2028 ஆம் ஆண்டு வெளியாகும் என தயாரிப்பாளர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.… Read More »புஷ்பா-3 அப்டேட் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…

இணையத்தில் வைரலாகும் சாய் பல்லவியின் நடனம்…

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக கொண்டாடப்பட்டு வருபவர் சாய் பல்லவி. சமீபத்தில் அவரது நடிப்பில் தமிழில் வெளிவந்த ’அமரன்’ திரைப்படமும் தெலுங்கில் வெளிவந்த ’தண்டேல்’ திரைப்படமும் பெருவாரியான வணிக வெற்றியைப் பெற்றது. இந்நிலையில்… Read More »இணையத்தில் வைரலாகும் சாய் பல்லவியின் நடனம்…

நடிகை சவுந்தர்யா கொலை செய்யப்பட்டாரா? நடிகர் மீது பரபரப்பு புகார்

  • by Authour

தமிழ், தெலுங்கு, கன்னடம் . இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களில்  பிரபலமான நடிகையாக  திகழ்ந்தவர்  சவுந்தர்யா. கர்நாடகத்தை சேர்ந்தவர்.  தமிழில் ரஜினி,  விஜயகாந்த்,  கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்தார். இவர் கடந்த 2004ம் ஆண்டு … Read More »நடிகை சவுந்தர்யா கொலை செய்யப்பட்டாரா? நடிகர் மீது பரபரப்பு புகார்

சூர்யா படத்திற்கு மட்டும் கடுமையான விமர்சனம்… ஜோதிகா வேதனை

  • by Authour

நடிகர் சூர்யாவின் படத்திற்பு மட்டும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.  பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற பல மோசமான திரைப்படங்களை நான் பார்த்திக்கிறேன். அந்த படங்களுக்கெல்லாம் கனிவோடு விமர்சனம் செய்து விடுவார்கள். என்னுடைய கணவர்… Read More »சூர்யா படத்திற்கு மட்டும் கடுமையான விமர்சனம்… ஜோதிகா வேதனை

டைரக்டர் சங்கரின் சொத்துக்களை முடக்கிய ED உத்தரவுக்கு தடை

டைரக்டர் சங்கரின் இயக்கத்தில் உருவான பிரமாண்ட படம் ‘எந்திரன்’ , இந்த படத்தின்  கதை காப்புரிமை தொடர்பாக ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில்,… Read More »டைரக்டர் சங்கரின் சொத்துக்களை முடக்கிய ED உத்தரவுக்கு தடை

நயன்தாராவுக்கு எதிரான தனுஷ் தொடர்ந்த வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

  • by Authour

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல்… Read More »நயன்தாராவுக்கு எதிரான தனுஷ் தொடர்ந்த வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

நடிகை அபிநயாவுக்கு விரைவில் டும்…டும்…டும்…

நடிகை அபிநயா தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் ஈசன், ஆயிரத்தில் ஒருவன், வீரம், ஏழாம் அறிவு, தனி ஒருவன் என பல படங்களில்… Read More »நடிகை அபிநயாவுக்கு விரைவில் டும்…டும்…டும்…

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி. மொட்டை அடித்து சாமிதரிசனம்…

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ 25வது திருமண நாளை முன்னிட்டு சுந்தர் சி மொட்டை அடித்து ,சாமி தரிசனம் செய்தும் ,1 லட்ச ருபாய் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கி… Read More »பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி. மொட்டை அடித்து சாமிதரிசனம்…

error: Content is protected !!