Skip to content

தமிழகம்

கட்டிப்பிடித்த மாமனார்..மருமகள் தீக்குளித்து தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழி அருகே உள்ள வீரமாச்சான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (32). இவரது கணவர் முனீஸ்வரன்(35). இவர்கள் இருவரும் வீரமாச்சான்பட்டியில் வசித்து வந்த நிலையில் ரஞ்சிதாவின் மாமனார் அண்ணாதுரை (65)… Read More »கட்டிப்பிடித்த மாமனார்..மருமகள் தீக்குளித்து தற்கொலை

ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு திரும்பியது..தொழில்நுட்ப கோளாறு..

  • by Authour

புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடுக்கு திரும்பி வந்தது. ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு 2 மணி நேரம் ஆன நிலையில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. தோஹா செல்லும் வழியில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால்… Read More »ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு திரும்பியது..தொழில்நுட்ப கோளாறு..

தனி நபர் வருமானம், அதிமுக ஆட்சியை விட 2 மடங்கு வளர்ச்சி- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப்… Read More »தனி நபர் வருமானம், அதிமுக ஆட்சியை விட 2 மடங்கு வளர்ச்சி- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றைய தினம்… Read More »4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்” – நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்

தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த வீட்டில் துன்புறுத்தப்படுவதாகவும், உதவி கோரியும் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். நேற்று கண்ணீருடன் அவர் வெளியிட்ட… Read More »சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்” – நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை

  • by Authour

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உத்திரப்பிரதேச  இளைஞரை  பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று… Read More »கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி வன்கொடுமை வழக்கில்… உபி இளைஞரை பிடித்து விசாரணை

புதிதாக 2 இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பம்

தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் தமிழகத்தில் மணல் குவாரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிகளில் மூலம் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இணையதளம் மூலமாக மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்… Read More »புதிதாக 2 இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் (சிஐடியு) சார்பில் தர்ணா

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பனிமனை எதிரே தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் ஓய்வு பெற்றவர்கள் சார்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில்… Read More »தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளம் (சிஐடியு) சார்பில் தர்ணா

பஸ் கட்டண உயர்வு… திட்டவட்டமாக மறுப்பு … அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

பேருந்து கட்டண உயர்வு குறித்த எந்த வதந்தியையும் மக்கள் நம்ப வேண்டாம். அதுபோன்ற எந்த திட்டமும் இல்லைஎன போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை… Read More »பஸ் கட்டண உயர்வு… திட்டவட்டமாக மறுப்பு … அமைச்சர் சிவசங்கர்..

ஆட்டோ டிரைவரிடம் மநீம பெண் நிர்வாகி மோதல்… மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா ஆவார். சினேகா நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து… Read More »ஆட்டோ டிரைவரிடம் மநீம பெண் நிர்வாகி மோதல்… மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு..

error: Content is protected !!