Skip to content

தமிழகம்

போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் மகிழ்ச்சி எனும் காவல்துறையினருக்கான திட்டத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் துவக்கி வைத்தார். காவல்துறையினரின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு இந்த திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.… Read More »போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.. 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

https://youtu.be/iQlBMonE_n8?si=2V_6Et1iKXy7Gk8Jகேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அவ்வாறு தொடங்கினால், கேரளாவில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கத்தைவிட ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பருவமழை… Read More »கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.. 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

மின்சாரம் பாய்ந்து 5வயது குழந்தை பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் இரவு பெய்த மழை காரணமாக அங்குள்ள 2 சிமெண்ட் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதனால் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை துண்டித்து வீடுகளுக்கு… Read More »மின்சாரம் பாய்ந்து 5வயது குழந்தை பலி

ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் பலி

பழனி அருகே தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மாரடைப்பால் சரிந்து விழ, அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு கையால் பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தி, நடத்துநர் விபத்தை தடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளது. நடத்துநர் சமயோஜிதமாக… Read More »ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் பலி

பரம்பொருள் அறக்கட்டளையை மூடினார் மகா விஷ்ணு

சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும் அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப… Read More »பரம்பொருள் அறக்கட்டளையை மூடினார் மகா விஷ்ணு

நகை கடன் பெற ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனையை திரும்ப பெற வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWநகைக் கடன் பெற ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் தொகையில்… Read More »நகை கடன் பெற ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனையை திரும்ப பெற வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்

மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWதமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்  மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா… Read More »மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல்

கொரோனா…. தமிழ்நாட்டில் அச்சப்பட வேண்டாம்…

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை- தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் 65 ஆம் ஆண்டுஎ ல் ஆர் ஜி நாயுடு மற்றும் 11 ஆண்டு பெண்களுக்கான கேவிபி சுழற் கோப்பைக்கான ஆண் பெண் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து… Read More »கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215 காலி பணியிடங்கள்,… Read More »குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

error: Content is protected !!