Skip to content

தமிழகம்

இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான வசதிகளை செய்ய பரிந்துரை…

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழுவினர் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் 110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டும் வரும் புதிய கட்டிடம், அவசர… Read More »இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான வசதிகளை செய்ய பரிந்துரை…

சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கிய நடிகர் சூர்யா…

  • by Authour

ஐஎஸ்பிஎல் என அழைக்கப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கி இருக்கிறார். இந்தத் தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.… Read More »சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கிய நடிகர் சூர்யா…

திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டாசில் கைது..

  • by Authour

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபா (47). இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலைக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டம்,… Read More »திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் குண்டாசில் கைது..

திருச்சிக்கு 2ம் தேதி பிரதமர் மோடி வருகை…. பாதுகாப்பு பணி குறித்து ஐஜி ஆய்வு…

  • by Authour

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக 2.81 லட்சம் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த பட்டங்களை மோடி வழங்குகிறார். வரும் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 38 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.… Read More »திருச்சிக்கு 2ம் தேதி பிரதமர் மோடி வருகை…. பாதுகாப்பு பணி குறித்து ஐஜி ஆய்வு…

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மாரடைப்பால் மரணம்…

  • by Authour

கன்னட சினிமாவில் பிரபல சண்டை பயிற்சியாளராக வலம் வந்தவர் ஜாலி பாஸ்டியன்(57). கேரளாவில் பிறந்த இவர் 900-க்கும் மேற்பட்ட தென்னிந்தியப் படங்களில் வேலை பார்த்துள்ளார். பெங்களூருவில் இவரது இல்லத்தில் இருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு… Read More »பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் மாரடைப்பால் மரணம்…

ரயில் மோதி 11 ஆடுகள் பலி…. கோவை அருகே அதிர்ச்சி…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு தினமும் மெமோ பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது மேட்டுப்பாளையம் அருகே சேரன்… Read More »ரயில் மோதி 11 ஆடுகள் பலி…. கோவை அருகே அதிர்ச்சி…

பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்..

  • by Authour

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. தொற்றா நோய் பரிசோதனைகள், ரத்த அழுத்தம் ரத்த பரிசோதனை இருதய பரிசோதனை, பல்… Read More »பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்..

திருச்சி தஞ்சை சாலையில் நீண்ட வரிசையில் மனித சங்கிலி போராட்டம்..

தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருவெறும்பூரில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இன்று தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.… Read More »திருச்சி தஞ்சை சாலையில் நீண்ட வரிசையில் மனித சங்கிலி போராட்டம்..

இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் நல்லகண்ணு…. நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதி

சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் விசிக… Read More »இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் நல்லகண்ணு…. நேரில் வாழ்த்திய அமைச்சர் உதயநிதி

அங்கித் திவாரி மீது டில்லி அமலாக்கத்துறை வழக்கு… டாக்டரை விசாரிக்க திட்டம்…

மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக கடந்த 1-ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.… Read More »அங்கித் திவாரி மீது டில்லி அமலாக்கத்துறை வழக்கு… டாக்டரை விசாரிக்க திட்டம்…

error: Content is protected !!