Skip to content

தமிழகம்

நெல்லை, தூத்துக்குடி வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

  • by Authour

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம்… Read More »நெல்லை, தூத்துக்குடி வெள்ள சேதம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று தீர்ப்பு… நேரம் அறிவிப்பு..

  • by Authour

கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி… Read More »அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று தீர்ப்பு… நேரம் அறிவிப்பு..

முன் விரோதத்தால் ரவுடியை வெட்டிய 2 பேர் கைது .. 4 பேருக்கு வலை

  • by Authour

பெரம்பலூர் மதரஸா சாலையைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் செல்வா (எ) நீலகண்டன் (26). ரவுடியான  இவருக்கும், பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் விஜய் (40) என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக… Read More »முன் விரோதத்தால் ரவுடியை வெட்டிய 2 பேர் கைது .. 4 பேருக்கு வலை

கரூர் ரங்கநாதர் கோவிலில் அவதார அலங்காரத்தில் சுவாமி காட்சி…

கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இன்று பகல் பத்து 8-ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு… Read More »கரூர் ரங்கநாதர் கோவிலில் அவதார அலங்காரத்தில் சுவாமி காட்சி…

ஜெயங்கொண்டம் அருகே போலி டாக்டர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பாசிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் அருகே குளத்தூர் கைகாட்டியில் சித்த மருத்துவம் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் ஆங்கில மருந்துகளை… Read More »ஜெயங்கொண்டம் அருகே போலி டாக்டர் கைது

பெரம்பலூரில் புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கெலக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (20.12.2023) பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,… Read More »பெரம்பலூரில் புதிய திட்டப்பணி…. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

கரூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீா்கலப்பதை தடுக்க கோரிக்கை.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீா் கலப்பதை தடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறை கழிவுகள், நொய்யல் ஆற்றில் கலப்பதாக விவசாயிகள்… Read More »கரூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீா்கலப்பதை தடுக்க கோரிக்கை.

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் நடத்த இருக்கும் தேர்வு, அதன் முடிவுகள் பற்றிய விவரங்கள் அடங்கிய அட்டவணையை  முந்தைய ஆண்டு டிசம்பர் 15ம் தேதிக்குள் வெளியிடும். அதன்படி வரும் 2024ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை… Read More »டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு

பாதிக்கப்பட்ட மக்களை படகில் சென்று மீட்கும் எம்பி கனிமொழி….

  • by Authour

ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தேசிய பேரிடர் மீட்புப்… Read More »பாதிக்கப்பட்ட மக்களை படகில் சென்று மீட்கும் எம்பி கனிமொழி….

மணப்பாறை கூட்டுறவு பால் சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக முற்றுகை

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் கொள்முதல் விலை உயர்வு ஏற்படும் போது பால் விற்பனை விலையும் உயர்த்துவார்கள். அதேபோல் நேற்று… Read More »மணப்பாறை கூட்டுறவு பால் சொசைட்டி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக முற்றுகை

error: Content is protected !!