Skip to content

தமிழகம்

கரூரில் திருவிளக்கு பூஜை… 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பங்கேற்பு…

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சபரி ராஜன் ஐயப்ப சேவா அறக்கட்டளையின் சார்பாக பதினோராம் ஆண்டு அன்னதான விழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு… Read More »கரூரில் திருவிளக்கு பூஜை… 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பங்கேற்பு…

ஜெயங்கொண்டத்தில் ஐயப்பசாமி திருவீதி உலா…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுவது வழக்கம். கார்த்திகை முதல்நாள்… Read More »ஜெயங்கொண்டத்தில் ஐயப்பசாமி திருவீதி உலா…

கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலிசார் கடந்த 2022 டிசம்பர் மாதம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் அது கஞ்சா எடுப்பது தெரியவந்தது இதனையடுத்து… Read More »கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது….

காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி… Read More »காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

75 பொறியியல் கல்லூரிகளை “கழட்டி விட” அண்ணா பல்கலைகழகம் முடிவு..

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 570க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயிக்கும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக திறமையான பேராசிரியர்கள், அனைத்து வசதிகளையும் கொண்ட ஆய்வகங்கள், மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு… Read More »75 பொறியியல் கல்லூரிகளை “கழட்டி விட” அண்ணா பல்கலைகழகம் முடிவு..

அதிகனமழை.. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு…

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (18-12-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. அதேபோல் தேனி,  ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்… Read More »அதிகனமழை.. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, தேர்வுகள் ஒத்திவைப்பு…

புதியதாக மகளிர் உரிமை தொகை பெற.. ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்..

  • by Authour

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது…  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது உதவித்தொகையாக அல்ல. உரிமைத்தொகையாக வழங்குகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… Read More »புதியதாக மகளிர் உரிமை தொகை பெற.. ஜனவரியில் விண்ணப்பிக்கலாம்..

கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணை கழிவுகளை பார்வையிட்ட கமல்..

  • by Authour

சென்னை எண்ணுர் கடலில் ஆயில் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிடவேண்டும் என்று முடிவு செய்து கமல் இன்று அந்தப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணெய் கழிவு மிதக்கும் ஆற்றை… Read More »கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணை கழிவுகளை பார்வையிட்ட கமல்..

நாகையில் பேட்மிட்டன் போட்டியை தொடங்கி வைத்து விளையாடி அசத்திய கலெக்டர்…

  • by Authour

நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள ஆஃபீஸர்ஸ் கிளப் இறகு பந்தாட்ட கழகச் சார்பில் சிறப்பு இறகு பந்தாட்ட போட்டி இன்று நடைபெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான் பிலிப் கென்னடி தலைமையில் நடைபெற்ற போட்டியை… Read More »நாகையில் பேட்மிட்டன் போட்டியை தொடங்கி வைத்து விளையாடி அசத்திய கலெக்டர்…

போலி பாஸ்போர்ட்க்கு உடந்தை.. போலீஸ் ரைட்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து, இலங்கைத் தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று, விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தஞ்சை க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதுகுறித்து க்யூ பிரிவு போலீஸார்… Read More »போலி பாஸ்போர்ட்க்கு உடந்தை.. போலீஸ் ரைட்டர் சஸ்பெண்ட்…

error: Content is protected !!