Skip to content

தமிழகம்

உலக எய்ட்ஸ் தினம்… பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி…

பெரம்பலூரில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று… Read More »உலக எய்ட்ஸ் தினம்… பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி…

தஞ்சையில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி, கேஎம்ஏ உடையார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (46). தஞ்சை அருகே பொய்யுண்டார்கோட்டை அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம்… Read More »தஞ்சையில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை….

ஆயுதப்படை காவலர்களுக்கு யோகா பயிற்சி….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று (16.12.2023) -ம் தேதி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும்… Read More »ஆயுதப்படை காவலர்களுக்கு யோகா பயிற்சி….

பாபநாசத்தில் புதிய ரேசன் கடையை எம்எல்ஏ திறந்து வைத்தார்…

  • by Authour

தஞ்சை மாவட்டம்,  பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட ரேஷன் கடை கட்டடத்தை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார். இதில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்… Read More »பாபநாசத்தில் புதிய ரேசன் கடையை எம்எல்ஏ திறந்து வைத்தார்…

அடுத்த 3 மணி நேரத்தில் 20மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 20மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு..

5மாவட்டங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

  • by Authour

வைகை அணை என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டிக்கு அருகில் பாயும் வைகை ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இவ்வணைக்கட்டு மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் ஆகியவற்றிற்கு விவசாயத்துக்குத் தேவையான நீரையும்… Read More »5மாவட்டங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

பொன்மலை ரயில்வே பணிமனையில் SRMU பணியாளர்கள் போராட்டம்..

  • by Authour

திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் உள்ள வேலைகளை செய்வதற்கு அவுட்சோர்சிங் மூலமாக தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டது. இந்த முடிவினை ரயில்வே நிர்வாகம் கைவிடவேண்டுமென வலியுறுத்தி,அங்கு பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் இன்று… Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் SRMU பணியாளர்கள் போராட்டம்..

டிராக்டரில் சிக்கி அரசு பள்ளி ஆசிரியர் பலி….

கள்ளக்குறிச்சி கவரை தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர… Read More »டிராக்டரில் சிக்கி அரசு பள்ளி ஆசிரியர் பலி….

பெண் நோயாளியிடம் அத்துமீறிய ஸ்டான்லி அரசு டாக்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 11ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அப்பெண்ணுக்கு வயிற்றில் ஸ்கேன்… Read More »பெண் நோயாளியிடம் அத்துமீறிய ஸ்டான்லி அரசு டாக்டர் சஸ்பெண்ட்…

கருப்பசாமி கோயிலுக்கு தயாராகும் 400கிலோ எடையுள்ள ராட்சத அருவா….

  • by Authour

திருப்பாச்சேத்தியில் உள்ள அருவா பட்டறையில் கட்டனூரில் கட்டப்பட்டு வரும் கருப்புசாமி கோயிலுக்காக 400 கிலோ எடையிலும் 21 அடி உயரத்திலும் ராட்சத அருவா தயாரிக்கப்படுகிறது. கடந்த 15 நாட்களாக மூன்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைந்து… Read More »கருப்பசாமி கோயிலுக்கு தயாராகும் 400கிலோ எடையுள்ள ராட்சத அருவா….

error: Content is protected !!