Skip to content

தமிழகம்

திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் எம்பி தமிழச்சியின் பேட்டி.. காங்கிரஸ் கண்டனம்..

  • by Authour

தென்சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய தலைமுறையின் தி ஃபெடரல் (the federal) என்கிற ஆன்லைன் செய்தி தளத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ஆளுமைமிக்க தலைவர் ஒருவரை… Read More »திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் எம்பி தமிழச்சியின் பேட்டி.. காங்கிரஸ் கண்டனம்..

திருச்சியில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, உறையூரை சேர்ந்தவர் மணி வயது 56. டைல்ஸ் தொழிலாளி. இவரது மகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தெரிகிறது. இதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான மணி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.… Read More »திருச்சியில் டைல்ஸ் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

வௌிநாட்டிலிருந்து போலி பாஸ்போட்டில் திருச்சி வந்த நாகை நபர் கைது….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கரியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி சாமி (58) இவர் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயரை அசோகன் என மாற்றி வெளிநாட்டுக்குச் சென்றார். பின்னர் மலிண்டோ விமானம் மூலம் திருச்சி… Read More »வௌிநாட்டிலிருந்து போலி பாஸ்போட்டில் திருச்சி வந்த நாகை நபர் கைது….

வனிதாவின் பொய் போலீசிடம் வியாபாரம் ஆகாது…. கொந்தளிக்கும் கஸ்தூரி….

பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக பிரதீபின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.… Read More »வனிதாவின் பொய் போலீசிடம் வியாபாரம் ஆகாது…. கொந்தளிக்கும் கஸ்தூரி….

சென்சார் அதிகாரிகள் மீது லஞ்ச புகார்…..சிபிஐ அலுவலகத்தில் விஷால் ஆஜர்…

  • by Authour

இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. இது நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை இந்தி மொழியில் வெளியிட மும்பை… Read More »சென்சார் அதிகாரிகள் மீது லஞ்ச புகார்…..சிபிஐ அலுவலகத்தில் விஷால் ஆஜர்…

பெரம்பலூர் காலணி ஆலை…. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை… Read More »பெரம்பலூர் காலணி ஆலை…. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருச்சியில் ஆட்சி செய்த ராணி மங்கம்மா மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு..

  • by Authour

இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் (Rani Mangammal Audience Hall) கிபி 1700ல் நாயக்க அரசியான இராணி மங்கம்மாளினால் திருச்சியில் கட்டப்பட்டது. இது மங்கம்மாளின் கணவரான சொக்கநாத நாயக்கரால் 1666ல் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த ராணி மங்கம்மா மண்டபத்தை… Read More »திருச்சியில் ஆட்சி செய்த ராணி மங்கம்மா மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு..

தஞ்சையில் மாமியாரை வீல்சேரில் வைத்து மனு அளிக்க வந்த மருமகள்…. பரபரப்பு…

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தனது 107 வயது நடக்க முடியாத மாமியாரை வீல் சேரில் வைத்து… Read More »தஞ்சையில் மாமியாரை வீல்சேரில் வைத்து மனு அளிக்க வந்த மருமகள்…. பரபரப்பு…

ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளை.. எப்படி?..

  • by Authour

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல  நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸ்  உள்ளது.  நேற்று  இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும்  கடையை மூடி சென்றுள்ளனர். இன்று காலை கடையை திறந்த… Read More »ஜோஸ் ஆலுக்காஸில் 200 பவுன் கொள்ளை.. எப்படி?..

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் …. சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்து அகற்றம்

  • by Authour

கரூரில் கடந்த 2016ம் ஆண்டு அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த… Read More »அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் …. சீல் வைக்கப்பட்ட அறையில் இருந்து அகற்றம்

error: Content is protected !!