Skip to content

தமிழகம்

8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை….

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி… Read More »8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை….

மயிலாடுதுறையில் விடிய விடிய பலத்த மழை

மயிலாடுதுறையில் நேற்று முன்னிரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது இந்நேரத்தில் சென்னையில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை அருகே உள்ள சேத்திரபாலபுரத்திற்கு டேங்கர் லாரி ஒன்று சென்றது. சமையல் எரிவாயு… Read More »மயிலாடுதுறையில் விடிய விடிய பலத்த மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய மழை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே மழைப்பொழிவு இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில், முன்னிரவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை விடிய விடிய பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோவில்,… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய மழை…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றம்.. மாலை மகாதீபம் ..

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும்  விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண… Read More »திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றம்.. மாலை மகாதீபம் ..

புதுகையில் பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி பலி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மீனம்பட்டியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் சந்தியா. அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டின் முன்பு நின்றிருந்த சந்தியாவை கடந்த… Read More »புதுகையில் பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி பலி…

திருச்சி உட்பட 32 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று  கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »திருச்சி உட்பட 32 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

புதுகையில் வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம்…

  • by Authour

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வெங்கடாசலம், தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட தலைவர்… Read More »புதுகையில் வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம்…

திருச்சி அருகே விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப்பள்ளி பயிற்சி….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் தமிழ்நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நடைபெற்றது. இதில் துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி வரவேற்பு உரை… Read More »திருச்சி அருகே விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப்பள்ளி பயிற்சி….

அரியலூர் மாவட்டத்தில் கொட்டிதீர்த்த திடீர் மழை..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென திரண்ட கருமேகங்கள் கொட்டி தீர்த்த கனமழை. வானிலை ஆராய்ச்சி மையம் வடகிழக்கு பருவமழை நீயும் என அறிவித்திருந்த நிலையில் ஜெயங்கொண்டம் மற்றும்… Read More »அரியலூர் மாவட்டத்தில் கொட்டிதீர்த்த திடீர் மழை..

கலைஞர் நூற்றாண்டு விழா…. பள்ளி மாணவர்களுக்கு போட்டி..அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நேஷ்னல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும்… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா…. பள்ளி மாணவர்களுக்கு போட்டி..அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!