Skip to content

தமிழகம்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏன்? எடப்பாடி விளக்கம்

  • by Authour

தமிழக சட்டமன்ற சபாநாயகர்அப்பாவு மீதான  நம்பிக்கையில்லா தீர்மானம்  தோல்வி அடைந்தது.  தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 154 வாக்குகளும் கிடைத்தன.  தேர்தலை நடத்திய  துணை சபாநாயகர்    பிச்சாண்டி இதனை அறிவித்தார். அதன்பிறகு … Read More »நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏன்? எடப்பாடி விளக்கம்

நகைக்கு ஆசைப்பட்டு 90 வயது மூதாட்டியை கொலை… 2 வாலிபர்கள் கைது..

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி சரஸ்வதி வயது 90. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூதாட்டி சரஸ்வதி தனக்கு சொந்தமான அக்ரஹாரம் பகுதியில் உள்ள  வீட்டில்  தனியே… Read More »நகைக்கு ஆசைப்பட்டு 90 வயது மூதாட்டியை கொலை… 2 வாலிபர்கள் கைது..

கரூர் அருகே நண்பனை குத்தி படுகொலை செய்த 2 பேர் கைது….

கரூர் அருகே பல்வேறு வழக்குகள் தொடர்புடைய ரவுடி சந்தோஷ் குமார் – நண்பர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் போதை தலைக்கேறியதில் உயிர் நண்பனால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது. கரூர்-திருச்சி… Read More »கரூர் அருகே நண்பனை குத்தி படுகொலை செய்த 2 பேர் கைது….

சென்னை-மதுரவாயலில் குத்துச்சண்டை பயிலகத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்….

சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் புதிதாக குத்துச்சண்டை பயிலகம் திறப்பு நிகழ்வு திமுக பிரமுக சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மதுரவாயல் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கணபதி கலந்து கொண்டு… Read More »சென்னை-மதுரவாயலில் குத்துச்சண்டை பயிலகத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்….

குளித்தலை அருகே அய்யர்மலை அடிவாரத்தில் விநாயகர்- முருகன் கோவில்களுக்கு பாலாலய விழா

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் மலை அடிவார மண்டபத்தில் அருள் பாலித்து வரும் விநாயகர் மற்றும் பாலமுருகன் ஆகிய கோவில்கள் மற்றும் கோவில் விமானம் ஆகியவற்றிற்கு திருப்பணி நடைபெற… Read More »குளித்தலை அருகே அய்யர்மலை அடிவாரத்தில் விநாயகர்- முருகன் கோவில்களுக்கு பாலாலய விழா

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது.  சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும்   இன்று காலை  சபாநாயகர் அப்பாவு தான்   அவையை   தொடங்கி… Read More »சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

ராமாபுரத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..

சென்னை ராமாபுரம் கொத்தாரி நகர் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது தீ மள மள வென பரவி அடுத்தடுத்து பர்னிச்சர் குடோன், பஞ்சு குடோன், கார் மெக்கானிக்… Read More »ராமாபுரத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..

குரூப்-1, குரூப்-4 தேர்வு அறிவிப்பு: ஏப்ரலில் வெளியாகிறது

  • by Authour

வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர். எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார். 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு… Read More »குரூப்-1, குரூப்-4 தேர்வு அறிவிப்பு: ஏப்ரலில் வெளியாகிறது

செங்கோட்டையனுடன் , அதிமுக சமரச பேச்சு

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமிக்கும்,  அதிமுக மூத்த உறுப்பினர் செங்கோட்டையனுக்கும்   ஏற்பட்டுள்ள மோதல் போக்கு கடந்த  ஒருமாதமாக   வெளியே தெரியும் அளவுக்கு  முற்றி வருகிறது.  சட்டமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக  அலுவலகத்தில் எடப்பாடி 2… Read More »செங்கோட்டையனுடன் , அதிமுக சமரச பேச்சு

தஞ்சை அருகே முத்துமாரியம்மன் கோவிலில்…பாடை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..

  • by Authour

தஞ்சாவூர் அருகிலுள்ள அரித்துவாரமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் 83 வது ஆண்டு பங்குனி பெருந்ததிருவிழா 14ஆம் தேதி பூச்சொரிதல் துவங்கி 21 ஆம் தேதி தெப்பம் வரை சிறப்பு. சிறப்பாக நடைபெற்றது நூற்றுக்கணக்கான மக்கள்… Read More »தஞ்சை அருகே முத்துமாரியம்மன் கோவிலில்…பாடை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..

error: Content is protected !!