Skip to content

தமிழகம்

3749 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கும் விழா…. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு..

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து பிரதம மந்திரியின் பல்வேறு கடன் திட்டங்களின் வங்கி கடன் வழங்கும் விழா கோவை கொடிசியா வளாகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.… Read More »3749 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கும் விழா…. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு..

உடல்நல பாதிப்புக்கு மாந்திரீக பூஜை… பறிப்போன உயிர்…. போலி சாமியாரிடம் விசாரணை…

தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் சென்னூர் நகரை சேர்ந்த தாசரிமது பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் அவர் உடலில் தீய சக்தி சேர்ந்துள்ளதால் அது அவர் உடலில் இருந்து வெளியேரும் வரை… Read More »உடல்நல பாதிப்புக்கு மாந்திரீக பூஜை… பறிப்போன உயிர்…. போலி சாமியாரிடம் விசாரணை…

ஆட்டோ டிரைவர் கொடூர கொலை….சென்னையில் பரபரப்பு…

  • by Authour

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜிசுல்லா. ஆட்டோ ஓட்டுனரான இவர், மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சென்னை  ஓட்டேரியில் உள்ள தாஸ்மகான் சாலையில் இரவு 10:30 மணி அளவில்… Read More »ஆட்டோ டிரைவர் கொடூர கொலை….சென்னையில் பரபரப்பு…

பாரத் நியூ-எனர்ஜி நிறுவனத்தின் BNC… புதிய ஷோரும் திருச்சியில் திறப்பு…

கோவையைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BNC மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய வாடிக்கையாளர் அனுபவ மையத்தை திருச்சியில் திறந்துள்ளது. இந்தியாவில் மின்சார வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் BNC மோட்டார்ஸ்… Read More »பாரத் நியூ-எனர்ஜி நிறுவனத்தின் BNC… புதிய ஷோரும் திருச்சியில் திறப்பு…

நிர்மலா சீதாராமன் உடன் அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை… பொள்ளாச்சி ஜெயராமன்…

கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற மாபெரும் கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு கடன் உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்… Read More »நிர்மலா சீதாராமன் உடன் அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை… பொள்ளாச்சி ஜெயராமன்…

நாகையில் த.தொ.கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

விருப்பமில்லா தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு விவசாய கருவிகளை வாங்கி அதனை வாடகைக்கு விட வற்புறுத்தும் கூட்டுறவுத் துறையை கண்டித்து இன்று நாகையில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில்… Read More »நாகையில் த.தொ.கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  மாநிலத்தலைவர் அண்ணாமலை டில்லியில் உள்ளதால் இன்று மாவட்ட  தலைவர்கள் கூட்டம் நடைபெறவில்லை. அதே நேரத்தில்  கட்சி… Read More »பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

  • by Authour

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்போது பேசிய அவர், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 50 ஆயிரம் பேரும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும்… Read More »கர்நாடக காங்.,அரசுக்கு எம்பி ஜோதிமணி கண்டனம்….

நல்ல கருத்துள்ள பொழுதுபோக்குப் படம்…..170வது படம் குறித்து ரஜினி பேச்சு…

  • by Authour

ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும்… Read More »நல்ல கருத்துள்ள பொழுதுபோக்குப் படம்…..170வது படம் குறித்து ரஜினி பேச்சு…

அதிமுக-பாஜக கூட்டணி…. நாளை நல்ல முடிவு வரும்…. கிருஷ்ணசாமி பேட்டி

  • by Authour

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி  சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது… அதிமுக முடிவால் பாஜக தேசிய தலைமை அப்செட்டில் உள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி முற்றுப் பெறவில்லை. அதிமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று… Read More »அதிமுக-பாஜக கூட்டணி…. நாளை நல்ல முடிவு வரும்…. கிருஷ்ணசாமி பேட்டி

error: Content is protected !!