Skip to content

தமிழகம்

இலங்கையில் மக்கி மண்ணான தமிழக மீனவர்களின் விசைப்படகுகளுக்கு நிவாரணம்.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாது தமிழக மீனவர்களின் விசைப்படகு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. அந்தவகையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு படகுகள்… Read More »இலங்கையில் மக்கி மண்ணான தமிழக மீனவர்களின் விசைப்படகுகளுக்கு நிவாரணம்.

தமிழகத்தில் மட்டும் தான் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பி வாழ்ந்து வருகின்றனர்… அமைச்சர் ரகுபதி பேச்சு

நாகையில் இன்று மிலாது நபி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.நாகை அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்ற மிலாது நபி ஊர்வலத்தினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து துவங்கி வைத்தார் .அதனைத் தொடர்ந்து… Read More »தமிழகத்தில் மட்டும் தான் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பி வாழ்ந்து வருகின்றனர்… அமைச்சர் ரகுபதி பேச்சு

’சங்கி பிரின்ஸ்‘ … சைபர் க்ரைம் போலீசாரால் கைது

  • by Authour

‘சங்கி பிரின்ஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த நாமக்கல் பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் இன்று அதிகாலை கரூர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா… Read More »’சங்கி பிரின்ஸ்‘ … சைபர் க்ரைம் போலீசாரால் கைது

அண்ணாமலை இன்று டில்லி பயணம்.. பாஜ அடுத்து என்ன செய்யும்?..

பாஜகவின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றியும், யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என்பது பற்றியும் அண்ணாமலை இன்று டில்லியில் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார். அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோரின் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப சென்னையில்… Read More »அண்ணாமலை இன்று டில்லி பயணம்.. பாஜ அடுத்து என்ன செய்யும்?..

கரூரில் ரத்தப் பரிசோதனை குப்பிகள் தெருவில் வீச்சு…. சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் பகுதியில் மகப்பேறு மருத்துவமனை, பொது மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை என மூன்றுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான பார்க்கிங்… Read More »கரூரில் ரத்தப் பரிசோதனை குப்பிகள் தெருவில் வீச்சு…. சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்..

நானும் லஞ்சம் கொடுத்தேன்…. விஷாலை தொடர்ந்து சமுத்திரக்கனி குற்றச்சாட்டு

  • by Authour

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஷால் ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு சென்சார் போர்டுக்கு லஞ்சமாக ரூ. 6.50 கோடி கொடுத்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் அவரை தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான… Read More »நானும் லஞ்சம் கொடுத்தேன்…. விஷாலை தொடர்ந்து சமுத்திரக்கனி குற்றச்சாட்டு

அதிமுக கூட்டணி முறிவு…. பாஜக மேலிடத்திற்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை!

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இதன் எதிரொலியாக பாஜக-அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டடது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்… Read More »அதிமுக கூட்டணி முறிவு…. பாஜக மேலிடத்திற்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை!

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் ரூ.168 கோடி செலுத்த வேண்டும்…உயர்நீதிமன்றம் அதிரடி..

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பேரூராட்சி பகுதியில் ஸ்பிக் நகரில் அமைந்துள்ள ஸ்பிக் உரத்தொழிற்சாலையானது, விவசாயத்திற்கு தேவையான ரசாயன உரங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் தங்கள் தொழிற்சாலையில் தேங்கும் கழிவுகளை தூத்துக்குடி, முள்ளாடு… Read More »தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் ரூ.168 கோடி செலுத்த வேண்டும்…உயர்நீதிமன்றம் அதிரடி..

நீங்க பாத்துக்கோங்க ராக்ஸ்டார்! அனிருத்தை நம்பி ‘லியோ’ படத்தை கொடுத்த லோகேஷ்!

  பொதுவாக ஒரு திரைப்படத்தின் இசையமைப்பாளர் அந்த திரைப்படத்திற்கான பின்னணி இசையமைக்கும் போது அல்லது பாடலை தயார் செய்யும் போது பெரிதளவில் இயக்குனர்கள் இசையமைப்பாளரின் ஸ்டூடியோ விற்கு சென்று அமர்ந்து இசையை கேட்டுவிட்டு அப்படி… Read More »நீங்க பாத்துக்கோங்க ராக்ஸ்டார்! அனிருத்தை நம்பி ‘லியோ’ படத்தை கொடுத்த லோகேஷ்!

விவேகானந்தா சோஷியல் & எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சோஷியல் அண்ட் எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். முன்னதாக சங்கப்… Read More »விவேகானந்தா சோஷியல் & எஜுகேஷனல் சொசைட்டியின் 33 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்…

error: Content is protected !!