Skip to content

தமிழகம்

நாளை கர்நாடகாவில் ‘பந்த்’…தமிழக பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயங்கும்…..

  • by Authour

கர்நாடகத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மண்டியாவில் கடந்த 18-ந் தேதி விவசாயிகள் முழு அடைப்பு… Read More »நாளை கர்நாடகாவில் ‘பந்த்’…தமிழக பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயங்கும்…..

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!…

  • by Authour

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!…

சந்திரமுகி 2 ரிலீஸ்… திருச்சியில் இலவச மரக்கன்று வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்..

2005 ஆம் ஆண்டு P. வாசு இயக்கத்தில் ரஜினி , பிரபு, வடிவேலு , ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தில் இடம்டாம் பாகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு p. வாசு இயக்கத்தில்… Read More »சந்திரமுகி 2 ரிலீஸ்… திருச்சியில் இலவச மரக்கன்று வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,440 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,… Read More »திருச்சியில் தங்கம் விலை….

ஏழை, எளிய இஸ்லாமிய மக்களுக்கு 50 ஆயிரம் பேருக்கு இலவச பிரியாணி…

கோவையில் மிலாது நபி விழாவை முன்னிட்டு ஏழை, எளிய இஸ்லாமிய மக்களுக்கு ஜமாத் மூலம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு பிரியாணி இலவசமாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகமது நபி பிறந்த நாளான… Read More »ஏழை, எளிய இஸ்லாமிய மக்களுக்கு 50 ஆயிரம் பேருக்கு இலவச பிரியாணி…

அமராவதி ஆற்றில் தோல் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதாக புகார்….

  • by Authour

கரூர் அருகே செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் விஸ்வநாதபுரி, அப்பிபாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட 20க்கும் மேலான கிராமங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டன.… Read More »அமராவதி ஆற்றில் தோல் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதாக புகார்….

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு

தர்மபுரி மாவட்டம், வாசாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த… Read More »வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு

கரூர் அருகே ரூ. 11 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலம் மீட்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி நெடுஞ்சாலையில் அருகில் அரசுக்கு சொந்தமான சுமார் 75 சென்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளனர். பெரியண்ணன் என்பவர் ஆக்கிரமித்த அந்த அரசு… Read More »கரூர் அருகே ரூ. 11 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலம் மீட்பு…

சக ஊழியர்களின் அலட்சியம்… குப்பை பிரிக்கும் மிஷினில் சிக்கிய ஊழியர்…

  • by Authour

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பையை உரமாக பிரிக்கும் எந்திரத்துக்குள் அங்கு வேலை செய்யும் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (23) என்பவர் எந்திரத்துக்குள் சென்று துடைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர்… Read More »சக ஊழியர்களின் அலட்சியம்… குப்பை பிரிக்கும் மிஷினில் சிக்கிய ஊழியர்…

அரியலூர்…..பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை கைது

அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 37) லாரி ஓட்டுநர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள்… Read More »அரியலூர்…..பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை கைது

error: Content is protected !!