Skip to content

தமிழகம்

புதுகை மாவட்டத்தில் 24 பேர் டெங்குவால் பாதிப்பு….

  • by Authour

புதுக்கோட்டை திருமயம் சாலையில் உள்ள அரசு மன்னர் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாவட்ட மனநல திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் மன உறுதி  காக்கும் “மனம்” திட்டத்தின் கீழ் கல்லூரி… Read More »புதுகை மாவட்டத்தில் 24 பேர் டெங்குவால் பாதிப்பு….

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

  • by Authour

தஞ்சாவூர் விற்பனைக்குழு, பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். பருத்தி… Read More »கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி….

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள  அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி….

திருச்சி அருகே குடிபோதையில் தகராறு… தடுக்க முயன்ற முதியவர் கொலை… 2 பேர் கைது..

திருச்சி மாவட்டம், முசிறி அருகே முத்துராஜா பாளையம் மேட்டுதெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (67) கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக். அதே பகுதியை சேர்ந்த நண்பர் அஜித் புதிதாக வாங்கிய… Read More »திருச்சி அருகே குடிபோதையில் தகராறு… தடுக்க முயன்ற முதியவர் கொலை… 2 பேர் கைது..

கோவை அருகே பெரியார் சிலை மீது சாணம் வீச்சு… பரபரப்பு…..

  • by Authour

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு நெகமம் அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் சிலை அப்பகுதிஅரசியல் பிரமுகர்கள், பொது மக்களால் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, சிலை முழுவதும் இரும்பு கம்பி கூண்டுகளால் மூடப்பட்டுள்ளது, வடசித்தூர் பெரியார்… Read More »கோவை அருகே பெரியார் சிலை மீது சாணம் வீச்சு… பரபரப்பு…..

சென்னை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு…. தமிழக அரசு அமைத்தது

  • by Authour

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இங்கு துணைவேந்தரை நியமிக்க  தமிழக அரசு  தேடுதல் குழுவை  நியமித்து கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அந்த குழுவுடன் கவர்னர்  பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் ஒருவரின் பெயரையும்… Read More »சென்னை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு…. தமிழக அரசு அமைத்தது

அதிராம்பட்டினத்தில் தொடர் மழை…உப்பு மூட்டைகள் பாதுகாக்கும் பணி தீவிரம்….

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட உப்பளங்கள் உள்ளன. தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு… Read More »அதிராம்பட்டினத்தில் தொடர் மழை…உப்பு மூட்டைகள் பாதுகாக்கும் பணி தீவிரம்….

தஞ்சையில் உரமூட்டைகள் 5 மாவட்டங்களுக்கு லாரியில் அனுப்பி வைப்பு…

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர உளுந்து, கரும்பு, வாழை, வெற்றிலை, பருத்தி, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவையும்… Read More »தஞ்சையில் உரமூட்டைகள் 5 மாவட்டங்களுக்கு லாரியில் அனுப்பி வைப்பு…

புதுகை… விஷ வண்டு கடித்து ஒருவர் பலி

புதுகை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியை சேர்ந்தவர்  கமருதீன்.  இவரை 2 தினங்களுக்கு முன் விஷ வண்டு கடித்தது.  வலி தாங்க முடியாத நிலையில் கமருதீன்,  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்… Read More »புதுகை… விஷ வண்டு கடித்து ஒருவர் பலி

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் … 6 பேர் பயன்…

  • by Authour

நாகை மாவட்டம், மாங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு… Read More »மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் … 6 பேர் பயன்…

error: Content is protected !!